எந்தன் கண்கலாய்

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா , சூரஜ் சந்தோஷ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கண்ணே கலைமானே

இந்த பாடலை பற்றி :
கண்ணே கலைமானே படத்திலிருந்து எந்தன் கண்கலாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா , சூரஜ் சந்தோஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.எந்தன் கண்கலாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணே கலைமானே படத்தின் எந்தன் கண்கலாய் பாடலின் வரிகள்

ஆண் : எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா
ஆண் : நேரில் வந்தாள்
ஏன் என் நெஞ்சில் வந்தாள்
உயிர் கூட்டுக்குள் புகுந்து
பூட்டிக்கொண்டாள்
எவ்வாறு மறப்பது
உயிர் மரிப்பது நன்று
ஆண் : காதல் என்றால்
கெட்ட வார்த்தை என்றால்
இந்த கலகபூச்சிகள்
பிறப்பது ஏனோ
ஆண் : சாதி கண்டே
காதல் தோன்றும் என்றால்
பட்சி விலங்கு ஜாதிக்கு
ஜாதகம் ஏது
ஆண் : கல்யாணம் தானே
காதலின் எதிரி என்றால்
கல்யாணம் தேவையா
உன்னையும் என்னையும்
பிரிக்கும் பெரும் பள்ளத்தை
முத்தம் கொண்டே மூடவா….
ஆண் : எந்தன் கண்களை காணோம்
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் தொலைத்தேனா
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் இனி நான் விழிபேனா
ஆண் : நேரில் வந்தால்
ஏன் என் நெஞ்சில் வந்தால்
உயிர் கூட்டுக்குள் புகுந்து
பூட்டிக்கொண்டாள்
எவ்வாறு மறப்பது
உயிர் மரிப்பது நன்று

கண்ணே கலைமானே படத்தின் மற்ற பாடல்கள்

எந்தன் கண்கலாய் தேடல் சொற்கள்:
எந்தன் கண்கலாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எந்தன் கண்கலாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எந்தன் கண்கலாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எந்தன் கண்கலாய் பாட்டு
எந்தன் கண்கலாய் ஐடியூன்ஸ், எந்தன் கண்கலாய் tamil2lyrics
கண்ணே கலைமானே எந்தன் கண்கலாய்
எந்தன் கண்கலாய் பாட்டு வரிகள்
எந்தன் கண்கலாய் படத்தின் பேர்
எந்தன் கண்கலாய் ரிங்டோன்
எந்தன் கண்கலாய் வரிகள்
பாடல் எந்தன் கண்கலாய்
யுவன் ஷங்கர் ராஜா எந்தன் கண்கலாய்