அகயம் மேல

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நான் வாழவைப்பேன்

இந்த பாடலை பற்றி :
நான் வாழவைப்பேன் படத்திலிருந்து அகயம் மேல என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அகயம் மேல பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் வாழவைப்பேன் படத்தின் அகயம் மேல பாடலின் வரிகள்

ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ
பெண் : மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்
பெண் : மணமேடை வரும் கிளியோ
ஆண் : தாலாட்டு கேட்கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆடுது
ஆண் : சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களில் மோஹனம் மேகங்களில் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அரங்கேற்றம்
பெண் : மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்
ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ
பெண் : செந்தூர கோவிலின் மேளம் இது
ஸ்ருங்கார சங்கீதம் பாடுது
பெண் : சில்லென்ற தென்றலின் காலம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை
தேவன் வரும் மார்கழி
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்
ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
பெண் : மணமேடை வரும் கிளியோ

நான் வாழவைப்பேன் படத்தின் மற்ற பாடல்கள்

அகயம் மேல தேடல் சொற்கள்:
அகயம் மேல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அகயம் மேல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அகயம் மேல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அகயம் மேல பாட்டு
அகயம் மேல ஐடியூன்ஸ், அகயம் மேல tamil2lyrics
நான் வாழவைப்பேன் அகயம் மேல
அகயம் மேல பாட்டு வரிகள்
அகயம் மேல படத்தின் பேர்
அகயம் மேல ரிங்டோன்
அகயம் மேல வரிகள்
பாடல் அகயம் மேல
இளையராஜா அகயம் மேல