நீதி இடுதானா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: வெண்ணிற அடை

இந்த பாடலை பற்றி :
வெண்ணிற அடை படத்திலிருந்து நீதி இடுதானா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.நீதி இடுதானா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெண்ணிற அடை படத்தின் நீதி இடுதானா பாடலின் வரிகள்

பெண் : நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ…
பெண் : காதலைத் தேடி நான் அழுதேனோ
காரணத்தோடே நான் சிரித்தேனோ
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
நீ வந்த பின்னே நிம்மதி ஏது
நிம்மதி ஏது
பெண் : நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ…
பெண் : இனம் அறியாமல் நான் இருந்தேனே
மனம் ஒன்று தந்து மயங்க வைத்தாயே
கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே
கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே
கையில் வராமல் பறித்து விட்டாயே
பறித்து விட்டாயே
பெண் : நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ…

வெண்ணிற அடை படத்தின் மற்ற பாடல்கள்

நீதி இடுதானா தேடல் சொற்கள்:
நீதி இடுதானா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீதி இடுதானா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீதி இடுதானா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீதி இடுதானா பாட்டு
நீதி இடுதானா ஐடியூன்ஸ், நீதி இடுதானா tamil2lyrics
வெண்ணிற அடை நீதி இடுதானா
நீதி இடுதானா பாட்டு வரிகள்
நீதி இடுதானா படத்தின் பேர்
நீதி இடுதானா ரிங்டோன்
நீதி இடுதானா வரிகள்
பாடல் நீதி இடுதானா
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி நீதி இடுதானா