கம்பனுக்கு காய் கொடுது

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.எ. ராஜ்குமார்
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
படம்: மரு மலர்ச்சி

இந்த பாடலை பற்றி :
மரு மலர்ச்சி படத்திலிருந்து கம்பனுக்கு காய் கொடுது என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.எ. ராஜ்குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எ. ராஜ்குமார்.கம்பனுக்கு காய் கொடுது பாடல் வரிகள் கீழே உள்ளது.

மரு மலர்ச்சி படத்தின் கம்பனுக்கு காய் கொடுது பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.எ. ராஜ்குமார்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : கம்பனுக்கு கை
கொடுத்து காவேரிக்கு
அன்னை எடுத்து செம்
பொன்னால் சிலம்பறுத்து
சாமிக்கு ஒரு குற தந்து

ஆண் : புஞ்சைல நஞ்சைல
பொன் விளையும் தஞ்சைல
புலி கொடிய ஏத்தி வச்சி புகழ்
கொடிய பறக்க விட்டு

ஆண் : ஏழைநாட்டு வல்லவரு
இசையோட ஆண்டுருந்தா
சோழ நாட்டு மன்னருங்க
சந்ததியில் வந்தவரு
குழு : ஆமா

ஆண் : புகழ் இருக்குது
பெயர் இருக்குது
ராசுபடியாட்சி தான்
குழு : எங்கு
ராசுபடியாட்சி தான்

ஆண் : விரல் அசைவில
ஊர் இருக்குது நீரு நிலம்
சாட்சி தான்
குழு : அந்த நீரு நிலம்
சாட்சி தான்

ஆண் : தெருமுனையில சிலை
இருக்குது அவர் பெருமைய அது
உரைக்குது ஊருக்கெல்லாம்
உலையும் வச்சி சோறிடுவார்
இலையும் வச்சி அவர் தான்
நம்ம சாமின்னு ஊரே ஒன்னு
கூடி நின்னு

ஆண் : கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ தட்டுங்கடா
புதிய தாளம் ஹோய்
குழு : கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ தட்டுங்கடா
புதிய தாளம் ஹோய்

குழு : ………………………..

ஆண் : தானத்துல உசந்த
தானம் அன்ன தானம்
உலகிலே சாமி போல
யாரும் அத செஞ்சதே
இல்ல

ஆண் : சூரியனும் அணைத்திடுமே
சாயுங்கால பொழுதுல சாமி
வீட்டு அடுப்பணைத்து
பார்த்ததே இல்ல

ஆண் : ஆட்சி படையாட்சி
செய்யும் ஊரு தான் இது சாதி
மத பேதம் எல்லாம் ஓடி போனது
கோதாண்டமும் குதிரையும் கைய
குலுக்குது சிலுவையும் தான்
சிநேகிதமா சேர்ந்து சிரிக்குது

ஆண் : ஏதும் இங்க பொதுவா
மனம் பழகும் ஒட்டு உறவா
அதுக்கு தகுந்த வழிய வகுத்த
அவர் தான் நம்ம சாமின்னு
ஊரே ஒன்னு கூடின்னு

ஆண் : கொட்டுங்கடா
உறுமி மேளம் ஓஹோ
தட்டுங்கடா புதிய தாளம்
ரே ரே ரே
குழு : கொட்டுங்கடா
உறுமி மேளம் ஓஹோ
தட்டுங்கடா புதிய தாளம்

ஆண் : ஹோய் ஹோய்
ஹோய் ஹுர்ரா
குழு : ஹோ ஓஓ ஹோ
ஹோ ஓஓ ஹோ
…………………………………….

ஆண் : மணம் முடிக்க
மனம் இல்லாம
வாழ்ந்திருப்பவரு ஊர்
மக்கள தான் பெத்த புள்ள
போல் நெனைப்பாரு

குழு : .……………………………..

ஆண் : தாழ்த்த பட்ட
சனங்களுக்கு தோள்
கொடுப்பவரு அந்த ஏழை
பாழை சிரித்திருந்தா இவர்
சிரிப்பாரு

ஆண் : நோயில்லாம நொடியும்
இல்லாம நூறு ஆண்டு ஊரை
ஆண்டு பூமி மீது சாமி வாழ
பட்டு கட்டுங்க டா
குழு : பூமி மீது சாமி வாழ
பட்டு கட்டுங்க டா

ஆண் : ராமையா அட சோமையா
அட வீரையா வடிவேலையா
உனக்கும் எனக்கும் நிழல
கொடுக்கும் அவர் தான் நம்ம
சாமின்னு ஊரே ஒன்னு கூடின்னு

ஆண் : கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ தட்டுங்கடா
புதிய தாளம் அட்ரா சக்க
குழு : கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ தட்டுங்கடா
புதிய தாளம்

ஆண் : புகழ் இருக்குது
பெயர் இருக்குது
ராசுபடியாட்சி தான்
குழு : எங்கு
ராசுபடியாட்சி தான்

ஆண் : விரல் அசைவில
ஊர் இருக்குது நீரு நிலம்
சாட்சி தான்
குழு : அந்த நீரு நிலம்
சாட்சி தான்

ஆண் : தெருமுனையில சிலை
இருக்குது அவர் பெருமைய அது
உரைக்குது ஊருக்கெல்லாம்
உலையும் வச்சி சோறிடுவார்
இலையும் வச்சி அவர் தான் நம்ம
சாமின்னு ஊரே ஒன்னு கூடி நின்னு

ஆண் : கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ தட்டுங்கடா
புதிய தாளம் ஹோய் அப்படி
போடு
குழு : கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ நல்ல போடு
தட்டுங்கடா புதிய தாளம்
ஹோய்

மரு மலர்ச்சி படத்தின் மற்ற பாடல்கள்

கம்பனுக்கு காய் கொடுது தேடல் சொற்கள்:
கம்பனுக்கு காய் கொடுது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கம்பனுக்கு காய் கொடுது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கம்பனுக்கு காய் கொடுது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கம்பனுக்கு காய் கொடுது பாட்டு
கம்பனுக்கு காய் கொடுது ஐடியூன்ஸ், கம்பனுக்கு காய் கொடுது tamil2lyrics
மரு மலர்ச்சி கம்பனுக்கு காய் கொடுது
கம்பனுக்கு காய் கொடுது பாட்டு வரிகள்
கம்பனுக்கு காய் கொடுது படத்தின் பேர்
கம்பனுக்கு காய் கொடுது ரிங்டோன்
கம்பனுக்கு காய் கொடுது வரிகள்
பாடல் கம்பனுக்கு காய் கொடுது
எஸ்.எ. ராஜ்குமார் கம்பனுக்கு காய் கொடுது