This content is also available in: English
பாடகர்கள்: | எஸ். பி. பாலசுப்ரமணியம் |
இசையமைப்பாளர்: | தேவா |
படம்: | உயிரிலே கலந்தது |
இந்த பாடலை பற்றி :
உயிரிலே கலந்தது படத்திலிருந்து சஞ்சாது சாஞ்சது என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.சஞ்சாது சாஞ்சது பாடல் வரிகள் கீழே உள்ளது.
உயிரிலே கலந்தது படத்தின் சஞ்சாது சாஞ்சது பாடலின் வரிகள்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு
சாஞ்சாடு கண்ணே
தோளோடு தோள் சேர்த்து
சாஞ்சாடு கண்ணே
ஆண் : உதிரம் நிறம் மாற்றி
பாலாக்கினாளோ
அன்னை அவள் மார்பில்
உயிரூட்டினாளோ
ஆரீராரி ராராரோ
ஆரீராரி ராராரோ
ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு
சாஞ்சாடு கண்ணே
தோளோடு தோள் சேர்த்து
சாஞ்சாடு கண்ணே
ஆண் : கருவில் நம்மை தாங்க
வரம் கேட்கிறாள்
தான் தாயாகவே
அவள் தவம் செய்கிறாள்
ஆண் : மரணம் அதை பார்த்து
சேய் காண்கிறாள்
மண்ணில் இரண்டாம் முறை
நம் தாய் பிறக்கிறாள்
ஆண் : பிள்ளை கொஞ்சி
விளையாடவே
பொம்மை வடிவில்
அவள் மாறினாள்
இமை மேலே இமயம்
நமக்காக சுமந்தாள்
ஆரிராரோ ஆராரோ
ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு
சாஞ்சாடு கண்ணே
தோளோடு தோள் சேர்த்து
சாஞ்சாடு கண்ணே
ஆண் : தாயின் இரு பிள்ளை
இரு கண்களே
ஒன்று வலித்தாலுமே
அவள் மனம் வாடுமே
ஆண் : உண்மை புரியாத
ஒரு பிள்ளையே
தன் அறியாமையால்
தினம் தடுமாறுமே
ஆண் : தாயின் அன்பு
பொய்யாகுமா
தாய் பால் என்றும் விஷமாகுமா
சுகமான உலகம் கருவறை ஆகும்
ஆரிராரோ ஆராரோ
ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு
சாஞ்சாடு கண்ணே
தோளோடு தோள் சேர்த்து
சாஞ்சாடு கண்ணே
ஆண் : உதிரம் நிறம் மாற்றி
பாலாக்கினாளோ
அன்னை அவள் மார்பில்
உயிரூட்டினாளோ
ஆரீராரி ராராரோ
ஆரீராரி ராராரோ
ஹா ம்….ம்ம்…..
ம்ம்…..ம்…..ம்….
உயிரிலே கலந்தது படத்தின் மற்ற பாடல்கள்
சஞ்சாது சாஞ்சது தேடல் சொற்கள்:
சஞ்சாது சாஞ்சது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சஞ்சாது சாஞ்சது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சஞ்சாது சாஞ்சது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சஞ்சாது சாஞ்சது பாட்டு
சஞ்சாது சாஞ்சது ஐடியூன்ஸ், சஞ்சாது சாஞ்சது tamil2lyrics
உயிரிலே கலந்தது சஞ்சாது சாஞ்சது
சஞ்சாது சாஞ்சது பாட்டு வரிகள்
சஞ்சாது சாஞ்சது படத்தின் பேர்
சஞ்சாது சாஞ்சது ரிங்டோன்
சஞ்சாது சாஞ்சது வரிகள்
பாடல் சஞ்சாது சாஞ்சது
தேவா சஞ்சாது சாஞ்சது