சாயாலி

This content is also available in: English

பாடகர்கள்: சத்ய பிரகாஷ் மற்றும் சின்மயி
இசையமைப்பாளர்: சாம் சி. எஸ்
படம்: அடங்கா மரு

இந்த பாடலை பற்றி :
அடங்கா மரு படத்திலிருந்து சாயாலி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்ய பிரகாஷ் மற்றும் சின்மயி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.சாயாலி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடங்கா மரு படத்தின் சாயாலி பாடலின் வரிகள்

பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் சின்மயி

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

பெண் : ஹ்ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்..ம்ம்ம்ம்…ம்ம்ம்…

ஆண் : கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண் : கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண் : கண் கேட்கும்…கனா
நெஞ்சுக்குள்…வினா

பெண் : ஹ்ம்ம் உன் நகம் வர
சொல் முகவரி
உன் உடல் வர
ஏன் அனுமதி

பெண் : தீராத நேரம்
உன் கூட போதும்
மாயாத நாள் மட்டும்
நாம் வாழ வேணும்
தீராத ஆசை
ஓயாமல் தோணும்
நாள் நேரம் பாராமல்
தோள் சாய வேணும்

ஆண் : ஓ சாயாலி
ஓ சாயாலி
என்னுள் நீ பூகம்பம்
செய்தாயடி

ஆண் : ஓ சாயாலி
ஓ சாயாலி
என்னை நீ வேரோடு
பேத்தாயடி

குழு : கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
ஆண் : என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

குழு : கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
பெண் : என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

பெண் : ஆழி போல் சூழ்ந்திடும்
அன்பிலான வீடு இது
ஓர் உயிர் போலவே
நாங்கள் வாழும் கூடு இது

ஆண் : ஆழி போல் சூழ்ந்திடும்
அன்பிலான வீடு இது
ஓர் உயிர் போலவே
நாங்கள் வாழும் கூடு இது

பெண் : ஓ தூரத்து வானத்தில்
மழை போல சந்தோசம்
என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்

ஆண் : பள்ளங்கள் இல்லாத
பாசங்கள் கொண்டு இங்கு
காற்றும் இங்கே தாலாட்டு மீட்கும்

பெண் : தேவைகள் வேற்றில்லை
நாங்களும் வாழ்ந்திட
ஆண் : அன்பினில் வாழ்கிறோம்
இன்பம் கூடிட

பெண் : நான் சாயாலி
நான் சாயாலி
என்னுள்ளே பூகம்பம்
செய்தாயே நீ

பெண் : நான் சாயாலி
நான் சாயாலி
என்னை நீ வேரோடு
பேத்தாயே நீ

ஆண் : நீ இல்லா நாழிகை
தீயில் வேகும் ஓர் நிலை
கூடவே நீ வர
கூறு நீயும் யோசனை

பெண் : தேய் நிலா ஆகிறேன்
தூரம் நீயும் போகையில்
வா உலா போகலாம்
கூடல் கூடும் வேலையில்

ஆண் : என் கண்ணின் சாரத்தில்
உன் பிம்ப மீறல்கள்
ஏனோ என்னை
தோற்பிக்க தானோ

பெண் : கண்ணாடி நெஞ்சம் மேல்
உன் அன்பின் பாரங்கள்
ஏனோ என் நெஞ்சை
சில்லாக்க தானோ

ஆண் : ஏன் இனி தாமதம்
வா உடன் வாழ்ந்திட

பெண் : நாட்களும் தீரும்முன்
சேர்வோம் வாழ்ந்திட

பெண் : நான் சாயாலி
நான் சாயாலி
என்னுள்ளே பூகம்பம்
செய்தாயே நீ

பெண் : நான் சாயாலி
நான் சாயாலி
என்னை நீ வேரோடு
பேத்தாயே நீ

பெண் : ஆஅ…ஆஅ…ஆஅ….ஆஅ…
ஆண் : கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண் : கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண் : சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி

ஆண் : சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி

ஆண் : சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி
வருவேனே என் சாயாலி…

அடங்கா மரு படத்தின் மற்ற பாடல்கள்

சாயாலி தேடல் சொற்கள்:
சாயாலி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சாயாலி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சாயாலி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சாயாலி பாட்டு
சாயாலி ஐடியூன்ஸ், சாயாலி tamil2lyrics
அடங்கா மரு சாயாலி
சாயாலி பாட்டு வரிகள்
சாயாலி படத்தின் பேர்
சாயாலி ரிங்டோன்
சாயாலி வரிகள்
பாடல் சாயாலி
சாம் சி. எஸ் சாயாலி