தாழையா பூமுடிச்சு

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பாக பிரிவினை

இந்த பாடலை பற்றி :
பாக பிரிவினை படத்திலிருந்து தாழையா பூமுடிச்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.தாழையா பூமுடிச்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாக பிரிவினை படத்தின் தாழையா பூமுடிச்சு பாடலின் வரிகள்

பாடகி : பி. லீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ………………………..

ஆண் : தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து

பெண் : நடை நடந்து

ஆண் : வாழை இலை
போல வந்த பொன்னம்மா

பெண் : பொன்னம்மா

ஆண் : என்வாசலுக்கு
வாங்கி வந்தது
என்னம்மா

பெண் : என்னம்மா

ஆண் : தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து வாழை
இலை போல வந்த
பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி
வந்தது என்னம்மா

பெண் : பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு

ஆண் : குணமிருக்கு

பெண் : ஆணழகும்
சேர்ந்திருக்கு
கண்ணையா

ஆண் : கண்ணையா

பெண் : இந்த
ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா

ஆண் : சொல்லையா

பெண் : பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு ஆணழகும்
சேர்ந்திருக்கு கண்ணையா
இந்த ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா

ஆண் : ………………………..

ஆண் : தாயாரின்
சீதனமும் ஓஓஓ
தம்பிமார் பெரும்
பொருளும் ஓஓஓ

ஆண் : தாயாரின்
சீதனமும் தம்பிமார்
பெரும் பொருளும்

ஆண் : மாமியார்
வீடு வந்தால் போதுமா
அது மானாபி மானங்களை
காக்குமா மானாபி மானங்களை
காக்குமா

ஆண் : தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து வாழை
இலை போல வந்த
பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி
வந்தது என்னம்மா

ஆண் : ………………………..

பெண் : { மானமே
ஆடைகளாம் மரியாதை
பொன் நகையாம் } (2)

பெண் : நாணமாம்
துணை இருந்தால்
போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப்
பெருமை தோன்றுமே

பெண் : நாட்டு மக்கள்
குலப் பெருமை தோன்றுமே

பெண் : பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு ஆணழகும்
சேர்ந்திருக்கு கண்ணையா
இந்த ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா

ஆண் : அங்கம்
குறைந்தவனை…
அங்கம் குறைந்தவனை…
ஓஓஓ… அங்கம்
குறைந்தவனை

ஆண் : அழகில்லா ஆண்
மகனை மங்கையர்கள்
நினைப்பதுண்டோ
பொன்னம்மா

ஆண் : வீட்டில்
{ மணம் பேசி
முடிப்பதுண்டோ
சொல்லம்மா } (2)

பெண் : { மண் பார்த்து
விளைவதில்லை
மரம் பார்த்து
படர்வதில்லை } (2)

பெண் : கன்னியரும்
பூங்கொடியும் கண்ணையா
{ கண்ணிலே களங்கமுண்டோ
சொல்லையா } (2)

பெண் : பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு ஆணழகும்
சேர்ந்திருக்கு கண்ணையா
இந்த ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா

ஆண் : தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து வாழை
இலை போல வந்த
பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி
வந்தது என்னம்மா

ஆண் : ………………………..

பாக பிரிவினை படத்தின் மற்ற பாடல்கள்

தாழையா பூமுடிச்சு தேடல் சொற்கள்:
தாழையா பூமுடிச்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாழையா பூமுடிச்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாழையா பூமுடிச்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாழையா பூமுடிச்சு பாட்டு
தாழையா பூமுடிச்சு ஐடியூன்ஸ், தாழையா பூமுடிச்சு tamil2lyrics
பாக பிரிவினை தாழையா பூமுடிச்சு
தாழையா பூமுடிச்சு பாட்டு வரிகள்
தாழையா பூமுடிச்சு படத்தின் பேர்
தாழையா பூமுடிச்சு ரிங்டோன்
தாழையா பூமுடிச்சு வரிகள்
பாடல் தாழையா பூமுடிச்சு
விஸ்வநாதன் ராமமூர்த்தி தாழையா பூமுடிச்சு