யென் பிறந்தாய் மகனே

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பாக பிரிவினை

இந்த பாடலை பற்றி :
பாக பிரிவினை படத்திலிருந்து யென் பிறந்தாய் மகனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.யென் பிறந்தாய் மகனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாக பிரிவினை படத்தின் யென் பிறந்தாய் மகனே பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : { ஏன் பிறந்தாய்
மகனே ஏன்
பிறந்தாயோ } (3)

ஆண் : { இல்லை ஒரு
பிள்ளையென்று
ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய்
செல்வ மகனே } (2)

ஆண் : ஏன் பிறந்தாய்
மகனே ஏன்
பிறந்தாயோ

ஆண் : { நான் பிறந்த
காரணத்தை நானே
அறியும் முன்னே
நீயும் வந்து ஏன்
பிறந்தாய் செல்வ
மகனே } (2)

ஆண் : ஏன் பிறந்தாய்
மகனே ஏன்
பிறந்தாயோ

ஆண் : கை கால்கள்
விளங்காத கணவன்
குடிசையிலும் காதல்
மனம் விளங்க வந்தாள்
அன்னையடா

ஆண் : காதலிலும்
பெருமை இல்லை
கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள்
உன்னையடா

ஆண் : ஏன் பிறந்தாய்
மகனே ஏன்
பிறந்தாயோ

ஆண் : மண் வளர்த்த
பொறுமையெல்லாம்
மனதில் வளர்த்தவளை
கண் மலர்ந்த பெண்
மயிலை நானடைந்தேன்

ஆண் : { நீ வளர்ந்து
மரமாகி நிழல் தரும்
காலம் வரை தாய் மனதை
காத்திருப்பேன் தங்க மகனே } (2)

ஆண் : { ஆராரோ
ஆரோ ஆரிராரோ } (2)

பாக பிரிவினை படத்தின் மற்ற பாடல்கள்

யென் பிறந்தாய் மகனே தேடல் சொற்கள்:
யென் பிறந்தாய் மகனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யென் பிறந்தாய் மகனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யென் பிறந்தாய் மகனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யென் பிறந்தாய் மகனே பாட்டு
யென் பிறந்தாய் மகனே ஐடியூன்ஸ், யென் பிறந்தாய் மகனே tamil2lyrics
பாக பிரிவினை யென் பிறந்தாய் மகனே
யென் பிறந்தாய் மகனே பாட்டு வரிகள்
யென் பிறந்தாய் மகனே படத்தின் பேர்
யென் பிறந்தாய் மகனே ரிங்டோன்
யென் பிறந்தாய் மகனே வரிகள்
பாடல் யென் பிறந்தாய் மகனே
விஸ்வநாதன் ராமமூர்த்தி யென் பிறந்தாய் மகனே