முகையாழி

This content is also available in: English

பாடகர்கள்: ஆனந்த் அரவிந்தக்சன்,மற்றும் ராதிகா
இசையமைப்பாளர்: ராதன்
படம்: பூமராங்

இந்த பாடலை பற்றி :
பூமராங் படத்திலிருந்து முகையாழி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆனந்த் அரவிந்தக்சன்,மற்றும் ராதிகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ராதன்.முகையாழி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூமராங் படத்தின் முகையாழி பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஆனந்த் அரவிந்தக்சன்
மற்றும் ராதிகா

இசையமைப்பாளர் : ராதன்

பெண் : ………………………….

ஆண் : முகையாழி பெண்ணோடு
அழகாடி போகின்றேன்
அவளோடு நிழலாய் செல்கின்றேன்

ஆண் : கடிகாரம் சொல்லாத
நொடி நேரம் உண்டாக்கி
அதில் ஏறி காதல் சொல்கின்றேன்

பெண் : உன்னை பார்த்தால்
அணில் ஆகிறேன்
விளையாட மணல் ஆகிறேன்
ஆண் : முகையே…

பெண் : இதமே அறியா
ஒரு பாதி வாலிபம் கடந்தேன்
இதழின் மழையில்
அந்த பாவம் யாவையும் களைந்தேன்

ஆண் : முகையாழி பெண்ணோடு
அழகாடி போகின்றேன்
அவளோடு நிழலாய் செல்கின்றேன்

குழு : ……………………………..

பெண் : யாரோ…உரையாடும் போதும்
நீ என்றே பார்க்கிறேன்
வீட்டில்…உன்னை பொம்மையாக்கி
என் கைகள் கோர்க்கிறேன்

பெண் : நாளும்…உன் மூச்சிழுத்து
நான் வாழ பார்க்கிறேன்
உன்னை கொண்டாடும்
ஒரு சொல் ஆகிறேன்

ஆண் : விழி மூடி விழும் போதிலும்
விலகாதே உந்தன் ஞாபகம்
விழையே …யே….யே….

குழு : {சன னன னன
சன னன னன
சன னன னன} (2)

ஆண் : ஓடும்….உன் கால் தடங்கள்
ஒவ்வொன்றாய் ஏறினேன்
ஏனோ…ஒவ்வொன்றின் மீதும்
ஒரு நிமிடம் வாழ்கிறேன்

ஆண் : நீயாய்…என் பேர் உதிர்த்தால்
கொண்டாடி தீர்க்கிறேன்
நீராய்…உன் தோள் குதிக்க
மன்றாடினேன்

பெண் : விழி மூடி விழும் போதிலும்
விலகாதே உந்தன் ஞாபகம்
விழையே …யே….யே….

பூமராங் படத்தின் மற்ற பாடல்கள்

முகையாழி தேடல் சொற்கள்:
முகையாழி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முகையாழி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முகையாழி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முகையாழி பாட்டு
முகையாழி ஐடியூன்ஸ், முகையாழி tamil2lyrics
பூமராங் முகையாழி
முகையாழி பாட்டு வரிகள்
முகையாழி படத்தின் பேர்
முகையாழி ரிங்டோன்
முகையாழி வரிகள்
பாடல் முகையாழி
ராதன் முகையாழி