This content is also available in: English
பாடகர்கள்: | எஸ்.பி. பாலசுப்ரமணியம் |
இசையமைப்பாளர்: | விஷால் சந்திரசேகர் |
படம்: | பிருந்தாவனம் |
இந்த பாடலை பற்றி :
பிருந்தாவனம் படத்திலிருந்து யார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.யார் பாடல் வரிகள் கீழே உள்ளது.
பிருந்தாவனம் படத்தின் யார் பாடலின் வரிகள்
இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
ஆண் : யார் நீ யாரடா
யார் நான் யாரடா
ஆண் : இன்பத்தின்
பிம்பத்தின் வண்ணங்களா
அன்பென்னும் விண் ஒன்றை
பின் நின்று பின்னும்
எண்ணங்களா
ஆண் : யார் நான் யாரடா
ஆண் : என் கண்ணில்
மின்னல்கள் உன் கண்ணிலே
நீ கொண்ட இன்னல்கள்
ஏந்திக்கொண்டேனே
நான் என்னிலே
ஆண் : இதயம் உன் சிறு
இதயம் அன்புகள் பூக்கின்ற
பிருந்தாவனம் பூத்திடும்
பொழுது வாசனை எனது
என் புது மூச்சுக்கு நீ காரணம்
ஆண் : அன்பின்றியே
இங்கே தெய்வங்களை
யார் போற்றுவார்
அன்பின்றியே இங்கே
காயங்களை யார்
ஆற்றுவார்
ஆண் : யார் நீ யாரடா
யார் நான் யாரடா
ஆண் : இன்பத்தின்
பிம்பத்தின் வண்ணங்களா
அன்பென்னும் விண் ஒன்றை
பின் நின்று பின்னும்
எண்ணங்களா
ஆண் : யார் நான் யாரடா
ஆண் : என் கண்ணில்
மின்னல்கள் உன் கண்ணிலே
நீ கொண்ட இன்னல்கள்
ஏந்திக்கொண்டேனே
நான் என்னிலே
பிருந்தாவனம் படத்தின் மற்ற பாடல்கள்
யார் தேடல் சொற்கள்:
யார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யார் பாட்டு
யார் ஐடியூன்ஸ், யார் tamil2lyrics
பிருந்தாவனம் யார்
யார் பாட்டு வரிகள்
யார் படத்தின் பேர்
யார் ரிங்டோன்
யார் வரிகள்
பாடல் யார்
விஷால் சந்திரசேகர் யார்