This content is also available in: English
பாடகர்கள்: | கே.ஜே. யேசுதாஸ் |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
படம்: | முள்ளும் மலரும் |
இந்த பாடலை பற்றி :
முள்ளும் மலரும் படத்திலிருந்து செந்தாழம் பூவில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.செந்தாழம் பூவில் பாடல் வரிகள் கீழே உள்ளது.
முள்ளும் மலரும் படத்தின் செந்தாழம் பூவில் பாடலின் வரிகள்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ஆண் : { செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா } (2)
ஆண் : பூ வாசம் மேடை
போடுதம்மா பெண்போல
ஜாடை பேசுதம்மா
{ அம்மம்மா ஆனந்தம் } (2)
ஆண் : வளைந்து நெளிந்து
போகும்பாதை மங்கை மோக
கூந்தலோ மயங்கி மயங்கி
செல்லும் வெள்ளம் பருவ
நாண ஊடலோ
ஆண் : ஆலங்கொடி மேலே
கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது காடுகள்
மலைகள் தேவன் கலைகள்
ஆண் : { செந்தாழம் பூவில் } (2)
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
ஆண் : அழகு மிகுந்த
ராஜகுமாரி மேகமாக
போகிறாள் ஜரிகை
நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
ஆண் : பள்ளம் சிலா்
உள்ளம் என ஏன்
படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி
ஆண் : { செந்தாழம் பூவில் } (2)
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
ஆண் : இளைய பருவம்
மலையில் வந்தால் ஏகம்
சொர்க்க சிந்தனை இதழை
வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ண்தனை
ஆண் : ஓடை தரும்
வாடை காற்று வான்
உலகை காட்டுது உள்ளே
வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன்
அற்புத காட்சி
ஆண் : { செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா } (2)
ஆண் : பூ வாசம் மேடை
போடுதம்மா பெண்போல
ஜாடை பேசுதம்மா
{ அம்மம்மா ஆனந்தம் } (2)
முள்ளும் மலரும் படத்தின் மற்ற பாடல்கள்
செந்தாழம் பூவில் தேடல் சொற்கள்:
செந்தாழம் பூவில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செந்தாழம் பூவில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செந்தாழம் பூவில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செந்தாழம் பூவில் பாட்டு
செந்தாழம் பூவில் ஐடியூன்ஸ், செந்தாழம் பூவில் tamil2lyrics
முள்ளும் மலரும் செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் பாட்டு வரிகள்
செந்தாழம் பூவில் படத்தின் பேர்
செந்தாழம் பூவில் ரிங்டோன்
செந்தாழம் பூவில் வரிகள்
பாடல் செந்தாழம் பூவில்
இளையராஜா செந்தாழம் பூவில்