This content is also available in: English
பாடகர்கள்: | சுஷீலா மற்றும் உஷா ஸ்ரீனிவாசன் |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
படம்: | நானே ராஜா நானே மந்திரி |
இந்த பாடலை பற்றி :
நானே ராஜா நானே மந்திரி படத்திலிருந்து கேளாயோ கண்ணா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஷீலா மற்றும் உஷா ஸ்ரீனிவாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கேளாயோ கண்ணா பாடல் வரிகள் கீழே உள்ளது.
நானே ராஜா நானே மந்திரி படத்தின் கேளாயோ கண்ணா பாடலின் வரிகள்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஹா….ஆஆ…ஹா…ஹா….ஹா….
ஆஹா…ஆஆ…ஹா..ஹ்ம்…ம்ம்…
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்
நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்
ஆஆ….ஆஅ…..ஆஅ….ஆஆ……
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
பெண் : {நானும் சொல்ல வார்த்தையின்றி
வாடும் பொன் மயில்
மௌனம் என்னும் பாடல் பாடும்
ஊமைப் பூங்குயில்} (2)
பெண் : நீ அறியாது ஏங்கிய மாது
என் பிழை எல்லாம் உன் பிழை ஏது
கண்ணா நான் சொன்ன பாமாலை
உன் காதில் விழவில்லை
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்
நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்
ஆஆ….ஆஅ…..ஆஅ….ஆஆ……
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
பெண் : {நேரில் எந்தன் கண்கள் நீந்த
நானே காரணம்
காற்றில் இன்று காயும் எந்தன்
ஆசை தோரணம்} (2)
பெண் : நாயகியாக நான் வரும் வேலை
நாயகன் தோளில் வேறொரு மாலை
கண்ணா.. நான் சொன்ன பாமாலை
உன் காதில் விழவில்லை
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்
நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்
ஆஆ….ஆஅ…..ஆஅ….ஆஆ……
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
நானே ராஜா நானே மந்திரி படத்தின் மற்ற பாடல்கள்
கேளாயோ கண்ணா தேடல் சொற்கள்:
கேளாயோ கண்ணா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கேளாயோ கண்ணா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கேளாயோ கண்ணா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கேளாயோ கண்ணா பாட்டு
கேளாயோ கண்ணா ஐடியூன்ஸ், கேளாயோ கண்ணா tamil2lyrics
நானே ராஜா நானே மந்திரி கேளாயோ கண்ணா
கேளாயோ கண்ணா பாட்டு வரிகள்
கேளாயோ கண்ணா படத்தின் பேர்
கேளாயோ கண்ணா ரிங்டோன்
கேளாயோ கண்ணா வரிகள்
பாடல் கேளாயோ கண்ணா
இளையராஜா கேளாயோ கண்ணா