உன்னைக் கண்டனே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ருதி,ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: தரண்
படம்: பாரிஜாதம்

இந்த பாடலை பற்றி :
பாரிஜாதம் படத்திலிருந்து உன்னைக் கண்டனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ருதி,ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண்.உன்னைக் கண்டனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரிஜாதம் படத்தின் உன்னைக் கண்டனே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ருதி

பாடகர் : ஹரிச்சரன்

இசையமைப்பாளர் : தரண்

பெண் : உன்னை கண்டேனே
முதல் முறை நான் என்னை
தொலைத்தேனே முற்றிலுமாய்
தான்

பெண் : உன்னை கண்டேனே
முதல் முறை நான் என்னை
தொலைத்தேனே முற்றிலுமாய்
தான் காதல் பூதமே என்னை
நீயும் தொட்டாய் ஹய்யோ
ஹய்யயோ அச்சம் வருதே
தப்பி செல்லவே வழிகள் இல்லை
இங்கே ஹய்யோ ஹய்யயோ
சீ என்னவோ பண்ணினாய் நீயே

பெண் : உன்னை கண்டேனே
முதல் முறை நான் என்னை
தொலைத்தேனே முற்றிலுமாய்
தான்

ஆண் : எரிகிற மழை இது
குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது
அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது
இனமுழ பூ இது
இதயத்தில் மலர்வது
ஓ பெண்ணே

ஆண் : நிஜமுள்ள பொய்
இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது
மரணத்தின் வால் இது
அந்தரத்தின் கடல் இது
கட்டி வந்த கனவு இது
அகிம்சையில் கொல்லுவது
ஏன் பெண்ணே

பெண் : ஏங்கினேன் நான்
தேங்கினேன் ஏனடா போதும்
இம்சைகள் வானமும் இந்த
பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே
உள்ளே தித்திக்குமே

பெண் : காதல் கடிதம் அது
கொஞ்சம் பேசும் கண்ணோடு
இருக்கும் பல கடிதம்

ஆண் : பெண்ணே நானும்
உன் கண்ணை படிப்பேன்
புரியாமல் தவித்தேன்
பொய் சொல்லுதோ மெய்
சொல்லுதோ ஓ காதல்
என்னை தாக்கிடுதே

பெண் : சரி தான் என்னையும்
அது சாய்த்திடுதே

ஆண் : இரவில் கனவும்
என்னை சாப்பிடுதே

பெண் : பொதுவாய் வயதில்
இதில் தப்பிக்க யாரும்
இல்லையே

பெண் : உன்னை கண்டேனே
முதல் முறை நான் என்னை
தொலைத்தேனே முற்றிலுமாய்
தான்

பெண் : ஏனோ இரவில்
ஒரு பாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ
வருவாய்
ஆண் : கோயில் உள்ளே
கண் மூடி நின்றாய் உன்
உருவம் தானே எந்நாளுமே
நெஞ்சில் தோன்றுமே

ஆண் : நான் உன்னால்
தான் சுவாசிக்கிறேன்
பெண் : நான் உன் பேர்
தினம் வாசிக்கிறேன்
ஆண் : உயிரை விடவும்
உன்னை நேசிக்கிறேன்
பெண் : கடவுள் நிலையை
நம் கண்ணிலே காட்டிடும்
காதல்

பெண் : உன்னை கண்டேனே
முதல் முறை நான் என்னை
தொலைத்தேனே முற்றிலுமாய்
தான் காதல் பூதமே
ஆண் : என்னை நீயும்
தொட்டாய்
பெண் : ஹய்யோ
ஹய்யயோ
ஆண் : அச்சம் வருதே
பெண் : தப்பி செல்லவே
வழிகள் இல்லை இங்கே
ஆண் : ஹய்யோ ஹய்யயோ
பெண் : சீ என்னவோ
பண்ணினாய் நீயே

ஆண் : எரிகிற மழை இது
குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது
அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது
இனமுழ பூ இது
இதயத்தில் மலர்வது
ஓ பெண்ணே

ஆண் : நிஜமுள்ள பொய்
இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது
மரணத்தின் வால் இது
அந்தரத்தின் கடல் இது
கட்டி வந்த கனவு இது
அகிம்சையில் கொல்லுவது
ஏன் பெண்ணே

பெண் : ஏங்கினேன் நான்
தேங்கினேன் ஏனடா போதும்
இம்சைகள் வானமும் இந்த
பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே
உள்ளே தித்திக்குமே

பெண் : { மனசுக்குள் ஏதோ
சொல் சொல் எதிரினில்
வந்து நில் நில் உயிருக்குள்
ஏதோ ஜல் ஜல் இது சரி
தானா நீ சொல் சொல் } (2)

பாரிஜாதம் படத்தின் மற்ற பாடல்கள்

உன்னைக் கண்டனே தேடல் சொற்கள்:
உன்னைக் கண்டனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னைக் கண்டனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னைக் கண்டனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னைக் கண்டனே பாட்டு
உன்னைக் கண்டனே ஐடியூன்ஸ், உன்னைக் கண்டனே tamil2lyrics
பாரிஜாதம் உன்னைக் கண்டனே
உன்னைக் கண்டனே பாட்டு வரிகள்
உன்னைக் கண்டனே படத்தின் பேர்
உன்னைக் கண்டனே ரிங்டோன்
உன்னைக் கண்டனே வரிகள்
பாடல் உன்னைக் கண்டனே
தரண் உன்னைக் கண்டனே