என்னவென்று சொல்வதம்மா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜகுமாரன்

இந்த பாடலை பற்றி :
ராஜகுமாரன் படத்திலிருந்து என்னவென்று சொல்வதம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என்னவென்று சொல்வதம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜகுமாரன் படத்தின் என்னவென்று சொல்வதம்மா பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

ஆண் : அவள் வான்மேகம்
காணாத பால்நிலா இந்த
பூலோகம் பாராத தேன்
நிலா

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

ஆண் : தெம்மாங்கு பாடிடும்
சின்னவிழி மீன்களும்
பொன்னூஞ்சல் ஆடிடும்
கன்னி கருங் கூந்தலோ

ஆண் : முத்தாடும் மேடை
பார்த்து வாடிப் போகும்
வான்பிறை முத்தாரம்
நீட்டும் மார்பில் ஏக்கம்
தேக்கும் தாமரை

ஆண் : வண்ணப் பூவின்
வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க
தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான்
காலில் போடுவாள்

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

ஆண் : அவள் வான்மேகம்
காணாத பால்நிலா இந்த
பூலோகம் பாராத தேன்
நிலா ஆஹாஹா

ஆண் : ஆஹா கண்ணோரம்
ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில்
தென்றலுடன் பேசுவாள்

ஆண் : ஆகாயம் மேகமாகி
ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும்
ஆடிப் பாடி ஓடுவாள்

ஆண் : அதிகாலை ஊற்று
அசைந்தாடும் நாற்று உயிர்
மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு
சேருவாள்

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

ஆண் : அவள் வான்மேகம்
காணாத பால்நிலா இந்த
பூலோகம் பாராத தேன்
நிலா

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

ராஜகுமாரன் படத்தின் மற்ற பாடல்கள்

என்னவென்று சொல்வதம்மா தேடல் சொற்கள்:
என்னவென்று சொல்வதம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னவென்று சொல்வதம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னவென்று சொல்வதம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னவென்று சொல்வதம்மா பாட்டு
என்னவென்று சொல்வதம்மா ஐடியூன்ஸ், என்னவென்று சொல்வதம்மா tamil2lyrics
ராஜகுமாரன் என்னவென்று சொல்வதம்மா
என்னவென்று சொல்வதம்மா பாட்டு வரிகள்
என்னவென்று சொல்வதம்மா படத்தின் பேர்
என்னவென்று சொல்வதம்மா ரிங்டோன்
என்னவென்று சொல்வதம்மா வரிகள்
பாடல் என்னவென்று சொல்வதம்மா
இளையராஜா என்னவென்று சொல்வதம்மா