செங்கந்தாள் கையாலே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண்
இசையமைப்பாளர்: பிரகாஷ் நிக்கி
படம்: ரௌத்திரம்

இந்த பாடலை பற்றி :
ரௌத்திரம் படத்திலிருந்து செங்கந்தாள் கையாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி.செங்கந்தாள் கையாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரௌத்திரம் படத்தின் செங்கந்தாள் கையாலே பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிசரண்

இசை அமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி

ஆண் : செங்காந்தல் கையாலே
உயிரைத்தொட்டுப்போனாய்
ஒரு செந்தூர ஆகாயம்
கண்ணில் தந்துப்போனாய்

ஆண் : ஓயாத பூத்தூறல்
உள்ளே ஊற்றிப்போனாய்
அவள் தோள் சாய்ந்து நான் பேச
ஆசைமூட்டிப் போனாய்

ஆண் : பழகிய நாட்கள் எல்லாமே
அழகாய் மாற்றிப்போனாலே
பல முறை அவளைப்பார்த்தாலும்
அடங்கா ஆவல் கொடுத்தாளே

ஆண் : ஈரம் மனதோரம்
நதி நதி என தானே
வந்தாள் வந்தாள்
தூரம் வெகு தூரம்
ஒரு அலையெனதானே
தீண்டிச்சென்றாள்

ஆண் : செங்காந்தல் கையாலே
உயிரைத்தொட்டுப்போனாய்
ஒரு செந்தூர ஆகாயம்
கண்ணில் தந்துப்போனாய்

ஆண் : ஓயாத பூத்தூறல்
உள்ளே ஊற்றிப்போனாய்
அவள் தோள் சாய்ந்து நான் பேச
ஆசைமூட்டிப் போனாய்

ஆண் : ஏதோப்போல ஆனேன்
எதனாலே மாறிப்போனேன்
எமன் போலே கொல்லும் பார்வை
எனை உறசும்போதும் உயிர் வாழ்கிறேன்

ஆண் : அட யாரை தாண்டும் பொழுதும்
ஏதும் தோன்றிடாது
அவளைப் பார்க்கும் பொழுது
என் கால்கள் தாண்டிப்போகாது

ஆண் : நேற்றுப்பார்த்த நிலா
எட்டாத தூரம் தூரம்
ஏனோ ஏனோ இன்று
என் கைகள் நீட்டும் தூரம்

ஆண் : காற்றில் போகும் இலையானனே
ஏனோ நானும்
தூக்கிப்போனாய் என்னை
எங்கேயோப் போனேன் நானும்

ஆண் : தேடி தினம் தேடி
உடை உடுத்திடும் மாற்றம்
தந்தாள் தந்தாள்
மாயம் இது தானோ
என் நிழலுக்கும்
வண்ணம் ஏன் வந்ததோ

ஆண் : செங்காந்தல் கையாலே
உயிரைத்தொட்டுப்போனாய்
ஒரு செந்தூர ஆகாயம்
கண்ணில் தந்துப்போனாய்

ஆண் : ஓயாத பூத்தூறல்
உள்ளே ஊற்றிப்போனாய்
அவள் தோள் சாய்ந்து நான் பேச
ஆசைமூட்டிப் போனாய்

ஆண் : கூட்டம் கூடும் சாலை
விரல் கோர்த்து போகும் வேளை
பலர் பார்த்து போகும் போதும்
அது தனிமை போல ஏன் தோன்றுதோ

ஆண் : அவள் கூந்தல்ஆட தானே
தோளில் மேடை கேட்ப்பேன்
மெலிதாய் தீண்டும் போது
சிறிதாக கர்வம் கொள்வேனே

ஆண் : தீயில் செய்த கண்கள்
என் நெஞ்சை எட்டி பார்க்கும்
பூவில் நெய்த கைகள்
ஏதேதோ என்னை கேட்க்கும்

ஆண் : வானவில்லின் ஏழு
வண்ணம்தான் சாயம் போகும்
வெள்ளை மேகம் அவள்
எல்லோரா தோற்று போகும்

ஆண் : ஈரம் மனதோரம்
நதி நதி என தானே
வந்தாள் வந்தாள்
தூரம் வெகு தூரம்
ஒரு அலையெனதானே
தீண்டிச்சென்றாள்

ஆண் : பழகிய நாட்கள் எல்லாமே
அழகாய் மாற்றிப்போனாலே
பல முறை அவளைப்பார்த்தாலும்
அடங்கா ஆவல் கொடுத்தாளே

ஆண் : வானம் அதன் தாகம்
கடல் குடித்திடும் காலம்
வந்தாள் வந்தாள்
நேரம் வெகுநேரம்
உடன் நடந்திடும் ஆசை
தந்தாள் அவள்

ஆண் : செங்காந்தல் கையாலே
உயிரைத்தொட்டுப்போனாய்
ஒரு செந்தூர ஆகாயம்
கண்ணில் தந்துப்போனாய்

ஆண் : ஓ…ஓயாத பூத்தூறல்
உள்ளே ஊற்றிப்போனாய்
அவள் தோள் சாய்ந்து நான் பேச
ஆசைமூட்டிப் போனாய்

ரௌத்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

செங்கந்தாள் கையாலே தேடல் சொற்கள்:
செங்கந்தாள் கையாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செங்கந்தாள் கையாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செங்கந்தாள் கையாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செங்கந்தாள் கையாலே பாட்டு
செங்கந்தாள் கையாலே ஐடியூன்ஸ், செங்கந்தாள் கையாலே tamil2lyrics
ரௌத்திரம் செங்கந்தாள் கையாலே
செங்கந்தாள் கையாலே பாட்டு வரிகள்
செங்கந்தாள் கையாலே படத்தின் பேர்
செங்கந்தாள் கையாலே ரிங்டோன்
செங்கந்தாள் கையாலே வரிகள்
பாடல் செங்கந்தாள் கையாலே
பிரகாஷ் நிக்கி செங்கந்தாள் கையாலே