யார் எழுத்தியதோ

This content is also available in: English

பாடகர்கள்: சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: நிவாஸ் கே பிரசன்னா
படம்: தேகிடி

இந்த பாடலை பற்றி :
தேகிடி படத்திலிருந்து யார் எழுத்தியதோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.யார் எழுத்தியதோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேகிடி படத்தின் யார் எழுத்தியதோ பாடலின் வரிகள்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

ஆண் : யார் எழுதியதோ
எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா
மறைமுகமா அகம் புறமா

ஆண் : விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

ஆண் : யார் எழுதியதோ
எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா
மறைமுகமா அகம் புறமா

ஆண் : விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

ஆண் : நிழலில் இருந்தேன்
நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன்
எதையோ அடைந்தேன்

ஆண் : ஓர் பனித்துளியும்
மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில் இருவிழியை
இணைத்தது யார்

ஆண் : அருகே ஒரு வானவில்
நடுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா
விடிவா …ஆஆ…..விடிவா …ஆஆ…..
விடிவா…ஆஅ…..ஆஅ….ஆஅ…
விடிவா ..ஆஆ…..

தேகிடி படத்தின் மற்ற பாடல்கள்

யார் எழுத்தியதோ தேடல் சொற்கள்:
யார் எழுத்தியதோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யார் எழுத்தியதோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யார் எழுத்தியதோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யார் எழுத்தியதோ பாட்டு
யார் எழுத்தியதோ ஐடியூன்ஸ், யார் எழுத்தியதோ tamil2lyrics
தேகிடி யார் எழுத்தியதோ
யார் எழுத்தியதோ பாட்டு வரிகள்
யார் எழுத்தியதோ படத்தின் பேர்
யார் எழுத்தியதோ ரிங்டோன்
யார் எழுத்தியதோ வரிகள்
பாடல் யார் எழுத்தியதோ
நிவாஸ் கே பிரசன்னா யார் எழுத்தியதோ