ஆத்தாடி என்ன சொல்ல

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: கே
படம்: மகாபலிபுரம்

இந்த பாடலை பற்றி :
மகாபலிபுரம் படத்திலிருந்து ஆத்தாடி என்ன சொல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.ஆத்தாடி என்ன சொல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

மகாபலிபுரம் படத்தின் ஆத்தாடி என்ன சொல்ல பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிச்சரன்

இசையமைப்பாளர் : கே

ஆண் : ஹே ……….
அடியே ஹே ……..

ஆண் : ஆத்தாடி என்ன
சொல்ல காத்தாடி
நெஞ்சுக்குள்ள உன்னால
கோர புல்லும் வானவில்
தானே தன்னால சாண
கல்லும் சாமி கல்லா மாறி
போச்சே பூந்தேனே

ஆண் : ஆத்தாடி என்ன
சொல்ல காத்தாடி
நெஞ்சுக்குள்ள

ஆண் : அப்போ நான்
விடிஞ்ச பிறகும் உறங்கி
கிடப்பேன் கண்ண தொறக்காம
இப்போ நான் உறங்க மறந்து
நினச்சு கிடக்கேன் ஒன்னும்
விளங்காம

ஆண் : ஒன்னோட
பாத நானும் போகுறேன்
மானே கொத்தோட நீயும்
என்ன பறிச்சு போக வாசமாகி
போறேனே

ஆண் : சப்பாத்தி கள்ளி
இப்போ சம்பங்கி பூவ
போல மனக்குறேன்
மிதக்குறேன்

ஆண் : ஆத்தாடி என்ன
சொல்ல காத்தாடி
நெஞ்சுக்குள்ள

ஆண் : ஹ்ம்ம் ஏத்தாத
விளக்கு திரியா இருந்த
பய நான் இப்போ கிழக்கானேன்
சேத்தோட கிடந்த பய உன் சிரிப்ப
அறிஞ்சு ரொம்ப மிடுக்காணேன்

ஆண் : எல்லாரும் பயந்து
பேசும் ஆளும் நான்தானே
இப்போது எதிரி கூட புகழ்ந்து
பேசும் சேதி நானும் கேட்டேனே

ஆண் : விட்டது ஈசல்
இப்போ வண்ணத்து
பூச்சியாக பறக்குறேன்
கலக்குறேன்

ஆண் : ஆத்தாடி என்ன
சொல்ல காத்தாடி
நெஞ்சுக்குள்ள உன்னால
கோர புல்லும் வானவில்
தானே தன்னால சாண
கல்லும் சாமி கல்லா மாறி
போச்சே பூந்தேனே

ஆண் : ஆத்தாடி என்ன
சொல்ல காத்தாடி
நெஞ்சுக்குள்ள

பெண் : ஹா ஆஆ….
ஹே ….

மகாபலிபுரம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆத்தாடி என்ன சொல்ல தேடல் சொற்கள்:
ஆத்தாடி என்ன சொல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆத்தாடி என்ன சொல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆத்தாடி என்ன சொல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆத்தாடி என்ன சொல்ல பாட்டு
ஆத்தாடி என்ன சொல்ல ஐடியூன்ஸ், ஆத்தாடி என்ன சொல்ல tamil2lyrics
மகாபலிபுரம் ஆத்தாடி என்ன சொல்ல
ஆத்தாடி என்ன சொல்ல பாட்டு வரிகள்
ஆத்தாடி என்ன சொல்ல படத்தின் பேர்
ஆத்தாடி என்ன சொல்ல ரிங்டோன்
ஆத்தாடி என்ன சொல்ல வரிகள்
பாடல் ஆத்தாடி என்ன சொல்ல
கே ஆத்தாடி என்ன சொல்ல