வந்தூரல்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: பேரன்பு

இந்த பாடலை பற்றி :
பேரன்பு படத்திலிருந்து வந்தூரல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.வந்தூரல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பேரன்பு படத்தின் வந்தூரல் பாடலின் வரிகள்

பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே

ஆண் : விதையை புரட்டி போட்டாலும்
விண்ணை பார்த்து தான் முளைக்கும்
பேர் அன்பினால் வாழ்க்கையின்
கோணல்கள் நேர்படும்

ஆண் : பருவம் கடந்து போனாலும்
அருகம்புல்லு சாகாது
ஓர் தூரலில் மொத்தமாய்
பச்சையாய் மாறிடும்

ஆண் : வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே

ஆண் : ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ… ஆ
நிரிசனி தனிப மகமப
நிரிசனி தனிப மகமப

ஆண் : எங்கே சென்று வீழ்வதென்று
சிந்தும் மழை அறிந்ததில்லை
சொந்த பந்தம் யார் வசம் என்று
தேடும் உயிர் தெரிந்ததில்லை

ஆண் : மேகமற்ற வானத்தின் கீழே
தாகம்முற்ற பறவையை போலே
ஏதுமற்று பறந்த போதும்
நாடும் துணைகள்

ஆண் : ஈரப்பதம் காற்றில் இருந்தால்
தூரத்திலே காடு தெரிந்தால்
பக்கம் தானே நீர் நிலை என்று
பேசும் குரல்கள்

ஆண் : வான்தூரல் என் தோள்கள்
மேலே வாலாட்டும் நாளே

ஆண் : மெல்ல தானே சொல்லும் மாறும்
சொல்லி தானே சோகம் தீரும்
வாழும் ஆசை உள்ளபேர்க்கே
வாழ்க்கை என்றுமே இனிக்கும்

ஆண் : ஊனப்பட்ட ஜீவன் ஏதும்
பட்டினியால் சாவதில்லை
எங்கோ செல்லும் எறும்பு கூட
இரை கொடுக்கும்

ஆண் : மேகம் மட்டும் வானமில்லை
தேகம் மட்டும் வாழ்க்கையில்லை
புலன்களை கடந்து கூட
இன்பம் இருக்கும்

ஆண் : வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே

பேரன்பு படத்தின் மற்ற பாடல்கள்

வந்தூரல் தேடல் சொற்கள்:
வந்தூரல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வந்தூரல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வந்தூரல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வந்தூரல் பாட்டு
வந்தூரல் ஐடியூன்ஸ், வந்தூரல் tamil2lyrics
பேரன்பு வந்தூரல்
வந்தூரல் பாட்டு வரிகள்
வந்தூரல் படத்தின் பேர்
வந்தூரல் ரிங்டோன்
வந்தூரல் வரிகள்
பாடல் வந்தூரல்
யுவன் சங்கர் ராஜா வந்தூரல்