வா செல்லம்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா ஹோசல் , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொன்மகள் வந்தாள்

இந்த பாடலை பற்றி :
பொன்மகள் வந்தாள் படத்திலிருந்து வா செல்லம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா ஹோசல் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வா செல்லம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தின் வா செல்லம் பாடலின் வரிகள்

ஆண் குழு : ஏ பவனி வருகுறா
பெரிய பாண்டி செல்லாண்டி
ஆத்தா எங்கா ஆத்தா ஹொய்
கரகம் எடுத்து வா
கரகம் எடுத்து வா
கருணையோடு கண் தெறந்து பாப்பா
துன்பம் தீர்ப்பா
பெண் குழு : ஆஆ……ஆ…..ஆ….
கனவில் வந்த காட்சிதான்
கண் முன்னே
கண் வியந்து இங்கு கண்டேன்
நாவில் வந்து நின்று தான் எங்கம்மா
நல்ல சேதி சொல்லக் கண்டேன்
சொன்ன சொல் என்றென்றும் பலிக்குமே
என் நாதமே வேதம் போல் ஒலிக்குமே
சொன்ன சொல் என்றென்றும் பலிக்குமே
என் நாதமே வேதம் போல் ஒலிக்குமே
குழு : ஏ பவனி வருகுறா
பெரிய பாண்டி செல்லாண்டி
ஆத்தா எங்கா ஆத்தா ஹொய்
கரகம் எடுத்து வா கரகம் எடுத்து வா
கருணையோடு கண் தெறந்து பாப்பா
துன்பம் தீர்ப்பா
பெண் குழு : ஆஆ… ஆஆ…..ஆஆ… ஆஆ…
பெண் : எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு
பெண் குழு : லல்லாய் லல்லே லல்லாய் லல்லே லால்லே
பெண் : எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு
பெண் குழு : லல்லாய் லல்லே லல்லாய் லல்லே லால்லே
மருதமல மலைய விட்டு
எறங்குது நீர் மேகமே
மனசை எல்லாம் தழுவி
வந்து கேக்குது நம் ராகமே……
குழு : ஓஹோ தேர் ஏறி ஆத்தா வருவா
அவ பூ மாரி பொன்னா பொழிவா
பெண் : எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு
எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு
பெண் குழு : கஷ்ட்டப் பட்டு கஷ்ட்டப் பட்டு
காட்டு மேட்டில் ஒழச்சோம்
இஷ்டப் பட்டு கண்ணக் காட்டக் கூடாதா
ஆண் குழு : இஷ்ட்டப் பட்டு கண்ணக் காட்டக் கூடாதா
பெண் குழு : கட்டி வெச்ச பஞ்செடுத்து
பட்டெடுத்துப் படைச்சோம்
பட்ட பாடு பஞ்சு போல போகாதா
ஆண் குழு : பட்ட பாடு பஞ்சு போல போகாதா
பெண் குழு : பச்சமலப் பாரி வெச்சு
பட்டினி நோன்பிருந்தோம்
பொங்கப் பான பொங்கி வரப் பாரு ஆத்தா
குழு : பொங்கப் பான பொங்கி வரப் பாரு ஆத்தா
பெண் : குறிஞ்சி கூத்தாடும் எங்க
தங்க மண்ணுல
குலவ கேட்கின்ற திருநாள்
பெண் குழு : யே…
ஆண் குழு : யே…
பெண் குழு : யே…
பெண் : ஏ குமரிப் பொண்ணுங்க குளிச்சு
கூந்தல் கட்டி
கரகம் எடுத்து வரும் பெருநாள்
பெண் குழு : காப்பு கட்டி கையில கங்கணம் கட்டி
கூத்துப் பாட்டும் தொடங்குமே
ஆண் குழு : மேளம் கொட்டி மங்கல மத்தளம் தட்டி
மாட வீதி மகிழுமே
பெண் : ராவெல்லாம் பூவாணம்……
பட்டாசு பலகாரம்……..
குழு : செல்லாண்டி அம்மா ஆசி
சொல்லேண்டி பூவாயி
பெண் : எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு
எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு
பெண் : மல்லிகை மொட்டாகி
மலர்ந்து குலுங்கினா
மணக்கும் பூ மாலை ஆகும்
பெண் குழு : யே…
ஆண் குழு : யே…
பெண் குழு : யே…
பெண் : மணக்கும் பூ மால
மன்னவன் சின்னவன் என
ஆத்தா தோள் மீதும் ஆடும்
பெண் குழு : பூவு போல பொண்ணுங்க பொறப்புதான்
பூப்படஞ்ச பொழுதிலே
ஆண் குழு : மாலை போல இடங்கள் மாறலாம்
அம்மன் காட்டும் வழியிலே
பெண் : யாருக்கு உன் மாலை யாருக்கு என் மாலை
குழு : செல்லாண்டி அம்மாதான்
நல் வாழ்வு தருவாளே
பெண் : எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு
எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு
பெண் குழு : மருதமல மலைய விட்டு
எறங்குது நீர் மேகமே
மனசை எல்லாம் தழுவி வந்து
கேக்குது நம் ராகமே…….
குழு : ஓஹோ தேர் ஏறி ஆத்தா வருவா
அவ பூ மாரி பொன்னா பொழிவா
பெண் : எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு
எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு
குழு : ஹேய்…..ஹேய்…..ஹேய்….
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்
ஹோய் ஹோய் ஹாய் ஹோய் ஹோய் ஹோய்

பொன்மகள் வந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

வா செல்லம் தேடல் சொற்கள்:
வா செல்லம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வா செல்லம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வா செல்லம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வா செல்லம் பாட்டு
வா செல்லம் ஐடியூன்ஸ், வா செல்லம் tamil2lyrics
பொன்மகள் வந்தாள் வா செல்லம்
வா செல்லம் பாட்டு வரிகள்
வா செல்லம் படத்தின் பேர்
வா செல்லம் ரிங்டோன்
வா செல்லம் வரிகள்
பாடல் வா செல்லம்
இளையராஜா வா செல்லம்