கண்ணை படித்தேன்

This content is also available in: English

பாடகர்கள்: தர்ஷனா கே. டி. , ஸ்ரேயா ஹோசல்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொன்னர் சங்கர்

இந்த பாடலை பற்றி :
பொன்னர் சங்கர் படத்திலிருந்து கண்ணை படித்தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் தர்ஷனா கே. டி. , ஸ்ரேயா ஹோசல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கண்ணை படித்தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்னர் சங்கர் படத்தின் கண்ணை படித்தேன் பாடலின் வரிகள்

பெண் குழு : ஓஓ……ஓ…..ஓ….ஓஒ….. (4)
பெண் : மலர் வில்லிலே அம்பொன்று
விட்டானே தோழி
குழு : வில்லில் அம்பு விட்டானே…….
வில்லில் அம்பு விட்டானே…….
பெண் : மலர் வில்லிலே அம்பொன்று
விட்டானே தோழி
குழு : வில்லில் அம்பு விட்டானே…….
பெண் : மங்கை நெஞ்சில் காயங்கள்
செய்தானே தோழி
பெண் : பூவேந்தன் இல்லாது
புலராதென் பொழுது
வான் நிலவும் தேன் நிலவும்
சேர்ந்ததே சேர்ந்ததே
பூங்குருவி மாலை கொண்டு
வந்ததே வந்ததே
குழு : மங்கள வாத்தியம்
முழங்குது முழங்குது
மணிகளும் ஆசையில்
குலுங்குது குலுங்குது
மஞ்சளும் குங்குமம்
கலந்தது கலந்தது
சிலிர்க்கிற மனதினில்
துளிர்ந்திட அரும்பிடும்
பெண் : மலர் வில்லிலே அம்பொன்று
விட்டானே தோழி
பெண் : மங்கை நெஞ்சில் காயங்கள்
செய்தானே தோழி
இருவர் : ஆசைத் தோழி……தோழி தோழி
பெண் : ஓடும் மேகங்கள்
ஒரு பந்தல் போடட்டும்
குழு : தாவும் மின்னல்கள்
ஒளி வட்டம் போடட்டும்
பெண் : பாடும் பறவைகள்
அவன் பேரைப் பாடட்டும்
குழு : வானம் தேடிப் போய்
நல் வாழ்த்துக் கூறட்டும்
பெண் : ஆ… நிலவில் மஞ்சம் அது
தேய்ந்து விடக் கூடும்
மலரில் மஞ்சம் கூட வாடி விடும்
பெண் : மனதில் மஞ்சம் கூட
ஏக்கம் கொள்ளக் கூடும்
மடியில் மஞ்சம் ஒன்று இட வேண்டும்
பெண் : கனவினில் போய் விட
வரம் தந்தாய்
காதலைக் கண்டு கொள்ளும்
கண்களைக் கண்டாய்
குழு : மங்கள வாத்தியம்
முழங்குது முழங்குது
மணிகளும் ஆசையில்
குலுங்குது குலுங்குது
மஞ்சளும் குங்குமம்
கலந்தது கலந்தது
சிலிர்க்கிற மனதினில்
துளிர்ந்திட அரும்பிடும்
பெண் : மலர் வில்லிலே
அம்பொன்று விட்டானே தோழி
பெண் : மங்கை நெஞ்சில்
காயங்கள் செய்தானே தோழி
பெண் : காலை அதிகாலை
அவன் முகத்தில் எழ வேண்டும்
குழு : மாலை வந்தாலோ
அவன் மார்பில் விழ வேண்டும்
பெண் : பொய்யாய் சில நேரம்
சிறு ஊடல் வர வேண்டும்
குழு : கையால் அணைக்காமல்
அவன் மெய்யால் தொட வேண்டும்
பெண் : நதியில் இறங்கிடும்
படகினைப் போல
நினைவின் அலைகளில் அவன் நீந்த
பெண் : ஆ… இடையில் தவழ்ந்திடும்
மேகலை மணிகள்
மன்னன் தீண்டிட தினம் ஏங்க
குழு : மாயவன் திருமுகம்
பார்ப்பதுதான்
கரு மை விழிகள் களித்திடும்
வசந்த விழா
குழு : மங்கள வாத்தியம்
முழங்குது முழங்குது
மணிகளும் ஆசையில்
குலுங்குது குலுங்குது
மஞ்சளும் குங்குமம்
கலந்தது கலந்தது
சிலிர்க்கிற மனதினில்
துளிர்ந்திட அரும்பிடும்
பெண் : மலர் வில்லிலே
அம்பொன்று விட்டானே தோழி
பெண் : ஆ… மங்கை நெஞ்சில்
காயங்கள் செய்தானே தோழி
பெண் : மலர் வில்லிலே
அம்பொன்று விட்டானே தோழி
பெண் : ஆஅ……மங்கை நெஞ்சில்
காயங்கள் செய்தானே தோழி
இருவர் : ஆசைத் தோழி…….தோழி தோழி

பொன்னர் சங்கர் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணை படித்தேன் தேடல் சொற்கள்:
கண்ணை படித்தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணை படித்தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணை படித்தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணை படித்தேன் பாட்டு
கண்ணை படித்தேன் ஐடியூன்ஸ், கண்ணை படித்தேன் tamil2lyrics
பொன்னர் சங்கர் கண்ணை படித்தேன்
கண்ணை படித்தேன் பாட்டு வரிகள்
கண்ணை படித்தேன் படத்தின் பேர்
கண்ணை படித்தேன் ரிங்டோன்
கண்ணை படித்தேன் வரிகள்
பாடல் கண்ணை படித்தேன்
இளையராஜா கண்ணை படித்தேன்