ஆதி காண கருங்குயிலே

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூந்தோட்ட காவல்காரன்

இந்த பாடலை பற்றி :
பூந்தோட்ட காவல்காரன் படத்திலிருந்து ஆதி காண கருங்குயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆதி காண கருங்குயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூந்தோட்ட காவல்காரன் படத்தின் ஆதி காண கருங்குயிலே பாடலின் வரிகள்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாப்பிள்ளை நல்ல புள்ள
குழு : ஆமாமா… ஆமா… ஆமா…
பெண் : மணப்பொண்ணு சின்ன புள்ள
குழு : ஆமாமா… ஆமா… ஆமா…
பெண் : மனம்போல் இணைஞ்சது
மாலையும் விழுந்தது
குழு : ஆமாமா… ஆமா… ஆமா…
பெண் : கனவும் பலிச்சது
கல்யாணம் முடிஞ்சது
குழு : ஆமாமா… ஆமா… ஆமா…

குழு : இது தாந்த தந்தன
தாந்த தந்தன தாந்த தந்தன பாடு
தாந்த தந்தன
தாந்த தந்தன தாந்த தந்தன பாடு
ஓஓலலலல…….

ஆண் : அடி கான கருங்குயிலே
கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு
கைராசி பாக்க போறேன்

ஆண் : இனி மனசெல்லாம்
மத்தாப்பு போல
மலராக தூவும்அம்மா
இனி வருங்காலம்
துன்பங்கள் நீங்கி
மலர்மாலை போடும்அம்மா

ஆண் : அடி கான கருங்குயிலே
கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு
கைராசி பாக்க போறேன்

ஆண் : ஜாதி ஆண் ஜாதி
இவ உன் பொஞ்சாதி
இனிமே வேரேதும் ஜாதியில்லை
பாதி உன் பாதி
மானம் மருவாதி
நாலும் காப்பாத்தும் கன்னி புள்ள

ஆண் : சொன்னத கேளு
மன்னவன் தோளு
இன்பத்த காட்டும் பாரு புள்ள
சிந்திச்சி பார்த்து சொந்தத்த சேர்த்து
பெத்துக்க வேணும் முத்துப் புள்ள

ஆண் : நீதானில்லாது நேரம் செல்லாது
சேர எப்போதும் வீட்டுக்குள்ள
பாலும் நல்லால்ல பழமும் நல்லால்ல
பசிக்கும் வேறேதோ ஏக்கத்துல
அடி பரிமாரு மச்சான பாத்து
பாய் போட்ட கூட்டுக்குள்ள

ஆண் : அடி கான கருங்குயிலே
கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு
கைராசி பாக்க போறேன்

ஆண் : இனி மனசெல்லாம்
மத்தாப்பு போல மலராக தூவும்அம்மா
இனி வருங்காலம்
துன்பங்கள் நீங்கி
மலர்மாலை போடும்அம்மா

ஆண் : பாசம் அன்போடு
பழகும் பண்போட
நாளும் நீயெந்தன் நெஞ்சுக்குள்ள
காதல் கல்யாணம் கலந்த பின்னால
கண்ணே இனி உந்தன் கண்ணுக்குள்ள

ஆண் : சந்தனம் போல
குங்குமம் போல
சங்கமம் ஆகும் ராசா கண்ணு
வந்தது வேள தந்தது மால
கேட்டது யாரு சின்ன பொண்ணு

ஆண் : இனிமே ரெண்டல்ல
இதயம் ஒன்னாச்சு
இரவும் பகலெல்லாம் இன்பம் உண்டு
நெனச்சா நெஞ்செல்லாம்
நெறஞ்சு பொங்காதோ
நெதமும் சுகம்முண்டு சொர்கம் உண்டு
ஒரு எலப் போட்டு போடாத சோறு
எடுக்கும்…முன் நேரம் இன்று

ஆண் : அடி கான கருங்குயிலே
கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு
கைராசி பாக்க போறேன்

ஆண் : இனி மனசெல்லாம்
மத்தாப்பு போல மலராக தூவும்அம்மா
இனி வருங்காலம்
துன்பங்கள் நீங்கி மலர்மால போடும்அம்மா

ஆண் : அடி கான கருங்குயிலே
கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு
கைராசி பாக்க போறேன்

பூந்தோட்ட காவல்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி காண கருங்குயிலே தேடல் சொற்கள்:
ஆதி காண கருங்குயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி காண கருங்குயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி காண கருங்குயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி காண கருங்குயிலே பாட்டு
ஆதி காண கருங்குயிலே ஐடியூன்ஸ், ஆதி காண கருங்குயிலே tamil2lyrics
பூந்தோட்ட காவல்காரன் ஆதி காண கருங்குயிலே
ஆதி காண கருங்குயிலே பாட்டு வரிகள்
ஆதி காண கருங்குயிலே படத்தின் பேர்
ஆதி காண கருங்குயிலே ரிங்டோன்
ஆதி காண கருங்குயிலே வரிகள்
பாடல் ஆதி காண கருங்குயிலே
இளையராஜா ஆதி காண கருங்குயிலே