வானம் தூறம்மாலே

This content is also available in: English

பாடகர்கள்: ஷாஷா திருப்பதி,தீபக் சுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தாமன்
படம்: ஓவியம்

இந்த பாடலை பற்றி :
ஓவியம் படத்திலிருந்து வானம் தூறம்மாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷாஷா திருப்பதி,தீபக் சுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எஸ். தாமன்.வானம் தூறம்மாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓவியம் படத்தின் வானம் தூறம்மாலே பாடலின் வரிகள்

பாடகிகள் : ஷாஷா திருப்பதி, ரோஷினி

பாடகர் : தீபக் சுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : எஸ்.எஸ். தாமன்

குழு : இதய குழந்தை
அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே
உலகில் எனது பொழுது
மட்டும் கருப்பாய்
விடிகிறதே

குழு : விழியின் பயணம்
தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே
கண்களை அவளோ
திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே

ஆண் : வானம் தூராமலே
பூமி பூ பூக்குமா இங்கே
உன் தோட்ட பூவுக்கு
நான் தான் வேலி

ஆண் : ஹை

ஆண் : வானம் தூராமலே
பூமி பூ பூக்குமா இங்கே
உன் தோட்ட பூவுக்கு
நான் தான் வேலி

ஆண் : எந்தன் கண்
பார்த்த வேலைக்கு
காதல் கூலி உந்தன்
விழி யாவுமே மௌன
மொழி ஆகுமே

ஆண் : கோடை வெயிலாலே
கடல் நீரும் வாடியதடி
மின்னல் இடித்தாலும்
என் வானம் உடையாதடி

ஆண் : வேகத்தடை
ஏதும் என் பாதை
அறியாதடி இன்னும்
நான் சொல்ல எனக்கேதும்
தெரியாதடி

குழு : இதய குழந்தை
அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே
உலகில் எனது பொழுது
மட்டும் கருப்பாய்
விடிகிறதே

குழு : விழியின் பயணம்
தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே
கண்களை அவளோ
திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே

ஆண் : எந்தன் மௌனங்கள்
உன் கண்கள் பேசும் வரை
நீயோ என் வார்த்தைகள்
நானோ உன் வாக்கியம்….

ஆண் : எந்தன் கண்ணாடி
நெஞ்சில் நீ கடிகாரமே
கூந்தல் பெண்ணோடு
என் மீசை குடி ஏறுமே

ஆண் : யாரடி யாரடி
யாரடி யாரடி யாரடி.

ஆண் : தூண்டில் கண்ணாலே
தூக்கத்தை நீ கொல்கிறாய்
என்னை தாலாட்டி நீதானே
ஏன் செல்கிறாய்

குழு : இதய குழந்தை
அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே
உலகில் எனது பொழுது
மட்டும் கருப்பாய்
விடிகிறதே

குழு : விழியின் பயணம்
தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே
கண்களை அவளோ
திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே

ஆண் : வானம் தூராமலே
பூமி பூ பூக்குமா இங்கே
உன் தோட்ட பூவுக்கு
நான் தான் வேலி

குழு : இதய குழந்தை
அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே
உலகில் எனது பொழுது
மட்டும் கருப்பாய்
விடிகிறதே

பெண் : பூட்டிய வீட்டில்
மூங்கிலாய் இருந்தேன்
புல்லாங்குழல் ஆனேன்
காகிதம் போலவே இதுவரை
இருந்தேன் கவிதை நூல்
ஆனேன்

பெண் : தினம் தினம்
தனிமையில் இருந்தவள்
இன்று திருவிழா
கோலமானேன் வீண் மீன்
போல புள்ளியாய் இருந்தேன்
வெண்ணிலா போல் ஆனேன்

பெண் : காதல் கேட்ட
கேள்விக்கெல்லாம்
ஒற்றை பதில் நீ
உந்தன் பின்னே
உண்மை நிழலாய்
நடந்தேனே

பெண் : வான் நீல
தோளின் மேலே
பட்டாம்பூச்சி நான்
பாறை மேலே தண்ணீர்
துளியாய் உடைந்தேனே

பெண் : அழகான காதல்
என் ஆயுள் கூட்டாதோ
உன் காம்பிலே நான்
பூக்கிறேன்

பெண் : பூக்கிறேன்
பூக்கிறேன் பூவை போல்
தேகமே இனிக்குதே
தேனை போல்

ஓவியம் படத்தின் மற்ற பாடல்கள்

வானம் தூறம்மாலே தேடல் சொற்கள்:
வானம் தூறம்மாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானம் தூறம்மாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானம் தூறம்மாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானம் தூறம்மாலே பாட்டு
வானம் தூறம்மாலே ஐடியூன்ஸ், வானம் தூறம்மாலே tamil2lyrics
ஓவியம் வானம் தூறம்மாலே
வானம் தூறம்மாலே பாட்டு வரிகள்
வானம் தூறம்மாலே படத்தின் பேர்
வானம் தூறம்மாலே ரிங்டோன்
வானம் தூறம்மாலே வரிகள்
பாடல் வானம் தூறம்மாலே
எஸ்.எஸ். தாமன் வானம் தூறம்மாலே