யேன் எந்திர கேள்வி

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: ஆயிரத்தில் ஒருவன்

இந்த பாடலை பற்றி :
ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து யேன் எந்திர கேள்வி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.யேன் எந்திர கேள்வி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் யேன் எந்திர கேள்வி பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை } (2)

ஆண் : { பகுத்தறிவு
பிறந்ததெல்லாம்
கேள்விகள்
கேட்டதனாலே } (2)

ஆண் : { உரிமைகளை
பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள்
உள்ளதனாலே} (2)

ஆண் : ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை

ஆண் : ……………………………

ஆண் : { ஓராயிரம்
ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின்
பொருள் மட்டும்
விளங்கட்டுமே } (2)

ஆண் : வருங்காலத்திலே
நம் பரம்பரைகள் நாம்
அடிமை இல்லை என்று
முழங்கட்டுமே

ஆண் : ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை

ஆண் : { நீரோடைகள்
கோடையில் காய்ந்திருக்கும்
மழைகாலத்தில் வெள்ளங்கள்
பாய்ந்திருக்கும் } (2)

ஆண் : நம் தோள்
வலியால் அந்த நாள்
வரலாம் அன்று ஏழை
எளியவர்கள் நலம்
பெறலாம்

ஆண் : முன்னேற்றம்
என்பதெல்லாம் உழைப்பவர்
உழைப்பதனாலே

ஆண் : கடமைகளை
புரிவதெல்லாம் விடுதலை
வேண்டுவதாலே

ஆண் : { ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை } (2)

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

யேன் எந்திர கேள்வி தேடல் சொற்கள்:
யேன் எந்திர கேள்வி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யேன் எந்திர கேள்வி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யேன் எந்திர கேள்வி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யேன் எந்திர கேள்வி பாட்டு
யேன் எந்திர கேள்வி ஐடியூன்ஸ், யேன் எந்திர கேள்வி tamil2lyrics
ஆயிரத்தில் ஒருவன் யேன் எந்திர கேள்வி
யேன் எந்திர கேள்வி பாட்டு வரிகள்
யேன் எந்திர கேள்வி படத்தின் பேர்
யேன் எந்திர கேள்வி ரிங்டோன்
யேன் எந்திர கேள்வி வரிகள்
பாடல் யேன் எந்திர கேள்வி
எம்.எஸ். விஸ்வநாதன் யேன் எந்திர கேள்வி