மௌனம் பேசும்

This content is also available in: English

பாடகர்கள்: சௌமியா மகாதேவன் , கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: எம். ஜிப்ரான்
படம்: அமரகாவியம்

இந்த பாடலை பற்றி :
அமரகாவியம் படத்திலிருந்து மௌனம் பேசும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சௌமியா மகாதேவன் , கே.எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். ஜிப்ரான்.மௌனம் பேசும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அமரகாவியம் படத்தின் மௌனம் பேசும் பாடலின் வரிகள்

பெண் : மௌனம் பேசும்
வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும்
மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
பெண் : பிரிவென்று ஏதுமில்லை
உயிரென்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை
நானே நானே தானே
மெது மெதுவாய் திருவுருவாய்
ஆனாய் ஆனாயே
குழு : ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்
பெண் : நெகிழும் நினைவுகள்
நெஞ்சில் வீசுதே
காலமே கைகொடு
காதல் காதல் எந்நாளும் நீள
இனிதான வாழ்வில் சேர….ஹோ ஓ
ஒரு நூறு ஆயுள் வாழ
பெண் : மௌனம் பேசும்
வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும்
மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
பெண் : அலைகள் போலவே
காதல் மோதுமே
சேருமா ஓர் கரை
மோதும் மோதும் ஓயாமல் மோதும்
ஓர் நாளும் சேர்ந்தே தீரும்….ஹோ ஓ
அந்நாளும் வந்தே சேரும்….
குழு : ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்
பெண் : மௌனம் பேசும்
வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும்
மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
பெண் : பிரிவென்று ஏதுமில்லை
உயிரென்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை
நானே நானே தானே
மெது மெதுவாய் திருவுருவாய்
ஆனாய் ஆனாயே
குழு : ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்

அமரகாவியம் படத்தின் மற்ற பாடல்கள்

மௌனம் பேசும் தேடல் சொற்கள்:
மௌனம் பேசும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மௌனம் பேசும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மௌனம் பேசும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மௌனம் பேசும் பாட்டு
மௌனம் பேசும் ஐடியூன்ஸ், மௌனம் பேசும் tamil2lyrics
அமரகாவியம் மௌனம் பேசும்
மௌனம் பேசும் பாட்டு வரிகள்
மௌனம் பேசும் படத்தின் பேர்
மௌனம் பேசும் ரிங்டோன்
மௌனம் பேசும் வரிகள்
பாடல் மௌனம் பேசும்
எம். ஜிப்ரான் மௌனம் பேசும்