பூ ஆவிழும் போது

This content is also available in: English

பாடகர்கள்: பிரதீப் குமார்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: எனக்குள் ஒருவன்

இந்த பாடலை பற்றி :
எனக்குள் ஒருவன் படத்திலிருந்து பூ ஆவிழும் போது என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரதீப் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.பூ ஆவிழும் போது பாடல் வரிகள் கீழே உள்ளது.

எனக்குள் ஒருவன் படத்தின் பூ ஆவிழும் போது பாடலின் வரிகள்

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : பூ அவிழும் பொழுதில்
ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில்
அதே நிலா

ஆண் : பால் சிரிப்பால்
ஒளி பூ தெளித்தாள்
தேகம் மேகம் ஆகும்
ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம்
பூ மழையே

ஆண் : {என் மூச்சு குழலிலே
உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே
உள்நெஞ்சம் நனையுதே} (2)

ஆண் : வான்வெளி மீதே
வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே
அவள் உதித்தாளே

ஆண் : வெண் சிரகேற்றாள்
என் விரல் கோர்த்தாள்
கண்களை மறைத்தே
கனவுக்குள் இழுத்தாள்

ஆண் : ஆஹா ஹா …
காலம் நேரம் மீறும்
ஓர் நிலையே
தேகம் தோறும் தூவும்
பூ மழையே

ஆண் : பூ அவிழும் பொழுதில்
ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில்
அதே நிலா

ஆண் : பால் சிரிப்பால்
ஒளி பூ தெளித்தாள்
தேகம் மேகம் ஆகும்
ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம்
பூ மழையே

ஆண் : {என் மூச்சு குழலிலே
உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே
உள்நெஞ்சம் நனையுதே} (2)

ஆண் : பூ அவிழும் பொழுதில்
ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில்
அதே நிலா

எனக்குள் ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

பூ ஆவிழும் போது தேடல் சொற்கள்:
பூ ஆவிழும் போது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூ ஆவிழும் போது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூ ஆவிழும் போது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூ ஆவிழும் போது பாட்டு
பூ ஆவிழும் போது ஐடியூன்ஸ், பூ ஆவிழும் போது tamil2lyrics
எனக்குள் ஒருவன் பூ ஆவிழும் போது
பூ ஆவிழும் போது பாட்டு வரிகள்
பூ ஆவிழும் போது படத்தின் பேர்
பூ ஆவிழும் போது ரிங்டோன்
பூ ஆவிழும் போது வரிகள்
பாடல் பூ ஆவிழும் போது
சந்தோஷ் நாராயணன் பூ ஆவிழும் போது