This content is also available in: English
பாடகர்கள்: | விஜய் யேசுதாஸ் |
இசையமைப்பாளர்: | ஜி. வி. பிரகாஷ் குமார் |
படம்: | கிரீடம் |
இந்த பாடலை பற்றி :
கிரீடம் படத்திலிருந்து கண்ணீர் துளியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.கண்ணீர் துளியே பாடல் வரிகள் கீழே உள்ளது.
கிரீடம் படத்தின் கண்ணீர் துளியே பாடலின் வரிகள்
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே
ஆண் : கண்கள் என்று இருந்து விட்டால்
அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை
கடவுளுக்கும் கவலை உண்டு
எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை
ஆண் : இந்த பாசம் அது ரொம்ப பொல்லாதது
அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை
ஆண் : கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே
ஆண் : மனதில் ஆயிரம் ஆசைகள் கடக்குமே
நினைத்தது வழியில் இடி வந்து கெடுக்குமே
ஆண் : நதியினில் விழுந்த இலைகளுக்கு
போகும் திசைகள் புரிவதில்லை
கரையில் இருக்கும் ஓடத்துக்கு
கடலின் கவலைகள் தெரிவதில்லை
ஆண் : யாரிடமும் குற்றமில்லை
காலம் செய்த குற்றம் இது தானோ
ஆண் : கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே
ஆண் : யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது
பரவைகள் கூடிலே கிளையை முரித்தது
ஆண் : கனவில் பூக்கும் பூக்களினை
கைகளில் பரித்திட முடிவதில்லை
காதலை மறக்க உலகத்திலே
மருந்துகள் எதுவும் கிடைப்பதில்லை
ஆண் : யாரிடமும் குற்றமில்லை
காலம் செய்த குற்றம் இது தானோ
கிரீடம் படத்தின் மற்ற பாடல்கள்
கண்ணீர் துளியே தேடல் சொற்கள்:
கண்ணீர் துளியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணீர் துளியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணீர் துளியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணீர் துளியே பாட்டு
கண்ணீர் துளியே ஐடியூன்ஸ், கண்ணீர் துளியே tamil2lyrics
கிரீடம் கண்ணீர் துளியே
கண்ணீர் துளியே பாட்டு வரிகள்
கண்ணீர் துளியே படத்தின் பேர்
கண்ணீர் துளியே ரிங்டோன்
கண்ணீர் துளியே வரிகள்
பாடல் கண்ணீர் துளியே
ஜி. வி. பிரகாஷ் குமார் கண்ணீர் துளியே