அப்புறம் குடிச்சா நிலவு

This content is also available in: English

பாடகர்கள்: தீபா மரியம்
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: நான் அவனில்லை

இந்த பாடலை பற்றி :
நான் அவனில்லை படத்திலிருந்து அப்புறம் குடிச்சா நிலவு என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீபா மரியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.அப்புறம் குடிச்சா நிலவு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் அவனில்லை படத்தின் அப்புறம் குடிச்சா நிலவு பாடலின் வரிகள்

பாடகி : தீபா மரியம்

பாடகா் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளா்கள் : விஜய் அன்டனி, டி. இமான்

குழு : ………………………………

பெண் : தேன் குடிச்ச
நிலவு விழி மயங்கும்
இரவிது தினம் தோறும்
திரு ஓணம் தான்

பெண் : கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்
தான்

பெண் : கிளி இரண்டும்
இணையும் போது
கிளிப்பாட்டாலே சிறகடிக்கும்
விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது
மழைப்பாட்டாலே மழைத் துளிகள்
வழியும் போது உயிர் பாட்டாலே

ஆண் : தேன் குடிச்ச
நிலவு விழி மயங்கும்
இரவிது தினம் தோறும்
திரு ஓணம் தான்

ஆண் : கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்
தான்

பெண் : ஆ ஆ ஆ ஆ…..
ஆண் : ………………………..
குழு : ……………………………

பெண் : ஓடும் சுழல்களில்
போகும் சுடா்களில் படகு
போல் மனம் உன்னைச் சுத்துதே

ஆண் : சுத்துதே சுத்துதே
சுத்துதே சுத்துதே

பெண் : ஒதுங்கும் வயல்களில்
வீட்டு சுவர்களில் சொர்கத்தின்
வாசத்தில் உயிர் சொக்குதே

ஆண் : சொக்குதே சொக்குதே
சொக்குதே சொக்குதே

ஆண் : நேந்திரம் வாழைகளை
ஏந்திய கால்களிலே நான் கொஞ்சம்
தழுவ நீ கொஞ்சம் நழுவ

ஆண் : இளமை நனைய
சிறகு விரியும் என்னமோ
செய்யுது என்னமோ
செய்யுது என்னமோ
செய்யுது என்னமோ
செய்யுதடி

குழு : ………………………………

பெண் : தேன் குடிச்ச
நிலவு விழி மயங்கும்
இரவிது தினம் தோறும்
திரு ஓணம் தான்

பெண் : கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்
தான்

ஆண் : கிளி இரண்டும்
இணையும் போது
கிளிப்பாட்டாலே சிறகடிக்கும்
விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது
மழைப்பாட்டாலே மழைத் துளிகள்
வழியும் போது உயிர் பாட்டாலே

பெண் : காதல் கதகளி
காதல் கதகளி கிளிகள்
கூடுது முதல் ராத்திரியில்

ஆண் : ராத்திரியில்
ராத்திரியில் ராத்திரியில்
ராத்திரியில்

பெண் : வாழை இலைகளில்
சாரல் மழைத்துளி கவிதை
பாடுது சுகயாத்திரையில்

ஆண் : யாத்திரையில்
யாத்திரையில் யாத்திரையில்
யாத்திரையில்

ஆண் : அஞ்சன கண்களிலே
கொஞ்சிடும் பூஞ்செடியே
சந்தனம் சிவக்க குங்குமம்
கலக்க

ஆண் : இதழும் இதழும்
அமுதம் குடிக்க தேக்கடி
கொட்டுது தேக்கடி கொட்டுது
தேக்கடி கொட்டுது தேக்கடி
கொட்டுதடி

குழு : ………………………………

ஆண் : தேன் குடிச்ச
நிலவு விழி மயங்கும்
இரவிது தினம் தோறும்
திரு ஓணம் தான்

ஆண் : கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்
தான்

ஆண் : கிளி இரண்டும்
இணையும் போது
கிளிப்பாட்டாலே சிறகடிக்கும்
விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது
மழைப்பாட்டாலே மழைத் துளிகள்
வழியும் போது உயிர் பாட்டாலே

ஆண் : மந்தார மலரே
மந்தார மலரே சீரடி
முடித்தாயோ மன்மத
காலையில் ஆனந்தக்
கூடத்தில் நீ கூட வருவாயோ

நான் அவனில்லை படத்தின் மற்ற பாடல்கள்

அப்புறம் குடிச்சா நிலவு தேடல் சொற்கள்:
அப்புறம் குடிச்சா நிலவு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அப்புறம் குடிச்சா நிலவு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அப்புறம் குடிச்சா நிலவு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அப்புறம் குடிச்சா நிலவு பாட்டு
அப்புறம் குடிச்சா நிலவு ஐடியூன்ஸ், அப்புறம் குடிச்சா நிலவு tamil2lyrics
நான் அவனில்லை அப்புறம் குடிச்சா நிலவு
அப்புறம் குடிச்சா நிலவு பாட்டு வரிகள்
அப்புறம் குடிச்சா நிலவு படத்தின் பேர்
அப்புறம் குடிச்சா நிலவு ரிங்டோன்
அப்புறம் குடிச்சா நிலவு வரிகள்
பாடல் அப்புறம் குடிச்சா நிலவு
விஜய் ஆண்டனி அப்புறம் குடிச்சா நிலவு