செங்காடே

This content is also available in: English

பாடகர்கள்: மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: பரதேசி

இந்த பாடலை பற்றி :
பரதேசி படத்திலிருந்து செங்காடே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மது பாலகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.செங்காடே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரதேசி படத்தின் செங்காடே பாடலின் வரிகள்

ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஹோ
ஆண் : ஹோ… செங்காடே
சிறுகரடே போய் வரவா
ஹோ… காடுகளே
கல்லிகளே போய் வரவா
ஆண் : சுடு சுடு காடு விட்டு
போகிற பொணங்க போல
சன சன சனங்கலெல்லாம்
போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி
இரை தேடுதே ஓஒ
பசியோட மனுச
கூட்டம் வெளியேருதே
ஆண் : பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில்
கொக்கு கால போல்
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு
ஆண் : ஹோ… செங்காடே
சிறுகரடே போய் வரவா
ஹோ… காடுகளே
கல்லிகளே போய் வரவா
ஆண் : வெளையாத காட்ட விட்டு
வெளையான்ட வீட்ட விட்டு
வெள்ளந்தியா வெகுளி
ஜனம் வெளியேருதே ஓ…
வாழ்வோடு கொண்டுவிடுமோ
சாவோடு கொண்டுவிடுமோ
போகும் தெசை சொல்லாமலே
வழி நீளுதே
ஆண் : உயிரோடு வாழ்வது
கூட சிறு துன்பமே ஹோ…
வயிரோடு வாழ்வது தானே
பெரும் துன்பமே
பெல்லாத விதியும்  அழைக்க
போரோமே பஞ்சம் பொழைக்க
யார் மீள்வதோ யார்
வாழ்வதோ யார் கண்டது
ஆண் : பாலம் பாலமா வெடிச்சு கிடக்குதே
பாடு பட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே
கேடு கெட்டவன் சாமி
புலியங்கொட்டய அவிச்சு தின்னுதான்
பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும்
பசிய தீக்கவும் பச்ச பூமிய காமி
ஆண் : ஹோ… செங்காடே சிறுகரடே
போய் வரவா
ஹோ… காடுகளே
கல்லிகளே போய் வரவா
பெண் : ஓஓஓஒ…..
ஆண் : காலோடு சரல கிழிக்க
கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே
ஊர் போகுதே
ஆண் : கருவேலங்காடு கடந்து
கல்லூத்து மேடும் கடந்து
ஊர் சேரலாம் உசுர்
சேருமா வழி இல்லையே
கங்கானி பேச்ச நம்பி
சனம் போகுதே ஓ…
ஆண் : நண்டுகள கூட்டிக் கொண்டு
நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக
ஒரு நூறு சனம் போறாக
உயிர் மீளுமோ உடல்
மீளுமோ யார் கண்டது
ஆண் : பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில்
கொக்கு கால போல
வத்தி போச்சையா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு
ஆண் : ஹோ… செங்காடே சிறுகரடே
போய் வரவா
ஹோ… காடுகளே
கல்லிகளே போய் வரவா
ஆண் : சுடு சுடு காடு விட்டு
போகிற பொணங்க போல
சன சன சனங்கலெல்லாம்
போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி
இரை தேடுதே ஓ
பசியோட மனுச
கூட்டம் வெளியேருதே
ஆண் : ஓஓஒ ஓஓஒ……..
ஆண் : பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில்
கொக்கு கால போல
வத்தி போச்சையா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு
ஆண் : ஓ ஓஓ………

பரதேசி படத்தின் மற்ற பாடல்கள்

செங்காடே தேடல் சொற்கள்:
செங்காடே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செங்காடே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செங்காடே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செங்காடே பாட்டு
செங்காடே ஐடியூன்ஸ், செங்காடே tamil2lyrics
பரதேசி செங்காடே
செங்காடே பாட்டு வரிகள்
செங்காடே படத்தின் பேர்
செங்காடே ரிங்டோன்
செங்காடே வரிகள்
பாடல் செங்காடே
ஜி. வி. பிரகாஷ் குமார் செங்காடே