தன்னை தானே

This content is also available in: English

பாடகர்கள்: கானா பாலா
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: பரதேசி

இந்த பாடலை பற்றி :
பரதேசி படத்திலிருந்து தன்னை தானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா பாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.தன்னை தானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரதேசி படத்தின் தன்னை தானே பாடலின் வரிகள்

ஆண் : தன்னை தானே
நமக்காக தந்தானே
மண்ணை காக்க
ஒளியாக வந்தானே
ஆண் : தன்னை தானே
நமக்காக தந்தானே
மண்ணை காக்க
ஒளியாக வந்தானே
ஆண் : மாட்டு தொலுவ கூட்டில் பிறந்த
தெய்வ தூதனாம்
ஆட்டு மந்தையை ஓட்டி செல்லும்
நல்ல ஆயனா
ஆண் : காட்டு வழியில் பாதை காட்டும்
கண்ணின் மைந்தனே
பாட்டு பாடி ஆட்டம் ஆடி
ஆர்பரிப்போமே
ஆண் : தன்னை தானே
தந்தானை துதிப்போம்
குழு : தந்தானை துதிப்போமே
தந்தானை துதிப்போமே
ஆண் : மண்ணை காக்க
வந்தானை ஜெபிப்போம்
குழு : வந்தானை ஜெபிப்போமே
வந்தானை ஜெபிப்போமே
ஆண் : சீரி பாயும் பேரலையை
பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு
சொல்லு கோத்திரம்
ஆண் : ஊற்றேடுத்த ஆத்மாவின்
சாட்சியாக நீ
உள்ளிருந்து உரக்க
சொல்லு உயிரின் தோத்திரம்
குழு : {அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா…} (2)
ஆண் : நாதியற்ற நாதியரே எல்லாம்
சொல்லி கொல்ல சொந்தம் ஒரே தேவன்
நீதியற்ற பாவிகளின் வாழ்வை
மீட்க்க வந்த பரமபிதா யேசு
குழு : ஆமேன் ஆமேன் ஆமேன்
ஆமேன் சொல்வோம் சொல்வோம்……….
குழு : ஓஒஓஒஓஒ………..

பரதேசி படத்தின் மற்ற பாடல்கள்

தன்னை தானே தேடல் சொற்கள்:
தன்னை தானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தன்னை தானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தன்னை தானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தன்னை தானே பாட்டு
தன்னை தானே ஐடியூன்ஸ், தன்னை தானே tamil2lyrics
பரதேசி தன்னை தானே
தன்னை தானே பாட்டு வரிகள்
தன்னை தானே படத்தின் பேர்
தன்னை தானே ரிங்டோன்
தன்னை தானே வரிகள்
பாடல் தன்னை தானே
ஜி. வி. பிரகாஷ் குமார் தன்னை தானே