பாஞ்சாலி கதறுகிறாள்

This content is also available in: English

பாடகர்கள்: எம். பாலமுரளிகிருஷ்ணா
இசையமைப்பாளர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
படம்: சிகரம்

இந்த பாடலை பற்றி :
சிகரம் படத்திலிருந்து பாஞ்சாலி கதறுகிறாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். பாலமுரளிகிருஷ்ணா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.பாஞ்சாலி கதறுகிறாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிகரம் படத்தின் பாஞ்சாலி கதறுகிறாள் பாடலின் வரிகள்

பாடகர் : எம். பாலமுரளிகிருஷ்ணா

இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

ஆண் : பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை

ஆண் : கால் இரண்டில்
மானத்தை மூடிக்கொண்டு
கண் இரண்டில் மார்போடு
கவசம் கொண்டு தன்னை
தான் காத்து விட தவித்து
கொண்டு தன் கையால்
தன்மானம் காத்துகொண்டு

ஆண் : பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை

ஆண் : { தன் மார்பில்
இருந்த கரம் எடுத்து
விட்டால் தலைக்கு
மேல் தன் கையை
குவித்து விட்டால் } (2)

ஆண் : என் கையில்
ஏதும் இல்லை என்று
சொன்னால் என் கையில்
ஏதும் இல்லை என்று
சொன்னால் காட்சி தந்து
கண்ணன் அவன் காக்க
வந்தான்

ஆண் : தான் என்ற
ஆத்மாவில் இன்பம்
இல்லை சரண் அடைந்த
ஜீவனுக்கு துன்பம் இல்லை

ஆண் : பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை

சிகரம் படத்தின் மற்ற பாடல்கள்

பாஞ்சாலி கதறுகிறாள் தேடல் சொற்கள்:
பாஞ்சாலி கதறுகிறாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாஞ்சாலி கதறுகிறாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாஞ்சாலி கதறுகிறாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாஞ்சாலி கதறுகிறாள் பாட்டு
பாஞ்சாலி கதறுகிறாள் ஐடியூன்ஸ், பாஞ்சாலி கதறுகிறாள் tamil2lyrics
சிகரம் பாஞ்சாலி கதறுகிறாள்
பாஞ்சாலி கதறுகிறாள் பாட்டு வரிகள்
பாஞ்சாலி கதறுகிறாள் படத்தின் பேர்
பாஞ்சாலி கதறுகிறாள் ரிங்டோன்
பாஞ்சாலி கதறுகிறாள் வரிகள்
பாடல் பாஞ்சாலி கதறுகிறாள்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாஞ்சாலி கதறுகிறாள்