நாளை இந்த

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: உயர்ந்த மனிதன்

இந்த பாடலை பற்றி :
உயர்ந்த மனிதன் படத்திலிருந்து நாளை இந்த என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.நாளை இந்த பாடல் வரிகள் கீழே உள்ளது.

உயர்ந்த மனிதன் படத்தின் நாளை இந்த பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : பால் போலவே
வான் மீதிலே யார் காணவே
நீ காய்கிறாய்

பெண் : { நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா } (2)

பெண் : இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா

பெண் : { தென்றலே
என் தனிமை கண்டு
நின்று போய் விடு } (2) ஆஆ

பெண் : { வண்ண விழியின்
வாசலில் என் தேவன்
தோன்றினான்

பெண் : எண்ணம் என்னும்
மேடையில் பொன் மாலை
சூடினான் } (2)

பெண் : { கன்னி அழகை
பாடவோ அவன்
கவிஞன் ஆகினான் } (2)

பெண் : பெண்மையே
உன் மென்மை கண்டு
கலைஞன் ஆகினான்
கலைஞன் ஆகினான்

பெண் : நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா

பெண் : இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா

பெண் : தென்றலே
என் தனிமை கண்டு
நின்று போய் விடு

பெண் : சொல்ல நினைத்த
ஆசைகள் சொல்லாமல்
போவதேன் சொல்ல வந்த
நேரத்தில் பொல்லாத
நாணம் ஏன்

பெண் : { மன்னன் நடந்த
பாதையில் என் கால்கள்
செல்வதேன் } (2)

பெண் : மங்கையே
உன் கண்கள் இன்று
மயக்கம் கொண்டதேன்
மயக்கம் கொண்டதேன்

பெண் : நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா

பெண் : இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா

பெண் : { தென்றலே
என் தனிமை கண்டு
நின்று போய் விடு } (2) ஆஆ

உயர்ந்த மனிதன் படத்தின் மற்ற பாடல்கள்

நாளை இந்த தேடல் சொற்கள்:
நாளை இந்த எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாளை இந்த வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாளை இந்த.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாளை இந்த பாட்டு
நாளை இந்த ஐடியூன்ஸ், நாளை இந்த tamil2lyrics
உயர்ந்த மனிதன் நாளை இந்த
நாளை இந்த பாட்டு வரிகள்
நாளை இந்த படத்தின் பேர்
நாளை இந்த ரிங்டோன்
நாளை இந்த வரிகள்
பாடல் நாளை இந்த
எம்.எஸ். விஸ்வநாதன் நாளை இந்த