This content is also available in: English
பாடகர்கள்: | ராதா ஜெயலட்சுமி |
இசையமைப்பாளர்: | குன்னகுடி வைத்தியநாதன் |
படம்: | தெய்வம் |
இந்த பாடலை பற்றி :
தெய்வம் படத்திலிருந்து திருச்செந்தூரில் போர் புரிந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராதா ஜெயலட்சுமி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னகுடி வைத்தியநாதன்.திருச்செந்தூரில் போர் புரிந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.
தெய்வம் படத்தின் திருச்செந்தூரில் போர் புரிந்து பாடலின் வரிகள்
இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்
பெண் : திருச்செந்தூரில்
போர் புரிந்து சினமெல்லாம்
தீர்ந்த கந்தன் திருத்தணி
கோவில் கொண்டானாம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
ஆஆ
பெண் : திருச்செந்தூரில்
போர் புரிந்து சினமெல்லாம்
தீர்ந்த கந்தன் திருத்தணி
கோவில் கொண்டானாம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
பெண் : வரிசை வரிசை என
அழகுக் காவடிகள் தணிகை
வேலன் அவன் சன்னிதி தேடி
ஆஆ ஹா ஆஆ ஆஆ
குழு : வரிசை வரிசை என
அழகுக் காவடிகள் தணிகை
வேலன் அவன் சன்னிதி தேடி
வருகின்ற காட்சி பாருங்கள்
இந்த ஆனந்தமெல்லாம்
எதிலுண்டு சாட்சி கூறுங்கள்
ஆஆ
பெண் : திருச்செந்தூரில்
போர் புரிந்து சினமெல்லாம்
தீர்ந்த கந்தன் திருத்தணி
கோவில் கொண்டானாம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
பெண் : கொட்டு மேளம்
கொட்டிக் கொண்டு
முன்னும் பின்னும்
ஆடி கொண்டு ஆணும்
பெண்ணும் பாடிக் கொண்டு
தேடி வருவார்
பெண் : கொட்டு மேளம்
கொட்டிக் கொண்டு
முன்னும் பின்னும்
ஆடி கொண்டு ஆணும்
பெண்ணும் பாடிக் கொண்டு
தேடி வருவார் இங்கே ஆணும்
பெண்ணும் பாடிக் கொண்டு
தேடி வருவார் தேடி வருவார்
பெண் : காவடிகள் பால்
காவடிகள் பழக் காவடிகள்
புஷ்பக் காவடிகள் மச்சக்
காவடிகள் பன்னீர்க் காவடிகள்
சேவற்காவடிகள் சர்ப்பக்
காவடிகள் தீர்த்தக் காவடிகள்
பெண் : பால் காவடிகள்
பழக் காவடிகள் புஷ்பக்
காவடிகள் மச்சக் காவடிகள்
பன்னீர்க் காவடிகள்
சேவற்காவடிகள் சர்ப்பக்
காவடிகள் தீர்த்தக் காவடிகள்
ஆண் : கந்தவேல்
முருகனுக்கு
குழு : அரோகரா
ஆண் : கதிர்வேல்
முருகனுக்கு
குழு : அரோகரா
ஆண் : வேல் வேல்
வெற்றி வேல் வேல்
வேல் வெற்றி வேல்
பெண் : வேலிருக்க
வினையுமில்லை
மயிலிருக்க பயமுமில்லை
ஆண் : திருத்தணி
முருகனுக்கு
குழு : அரோகரா
பெண் : வேலிருக்க
வினையுமில்லை
மயிலிருக்க பயமுமில்லை
அடைவோம் கந்தன் சேவடி
என ஆசை கொண்டு எடுத்தோம்
இந்தக் காவடி அடைவோம்
கந்தன் சேவடி என ஆசை
கொண்டு எடுத்தோம்
இந்தக் காவடி
பெண் : கந்தனிடம்
உந்தனையே சொந்தம்
என விட்டுவிடு சந்ததமும்
செல்வமெல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும்
கூட வருமே முருகனருள்
கூட வருமே
பெண் : கந்தனிடம்
உந்தனையே சொந்தம்
என விட்டுவிடு கந்தனிடம்
உந்தனையே சொந்தம்
என விட்டுவிடு
பெண் : { சந்ததமும்
செல்வமெல்லாம் வீடு
வருமே உன் சந்ததிகள்
அத்தனைக்கும் கூட
வருமே } (2)
முருகனருள் கூட
வருமே கந்தனருள்
கூட வருமே குமரன்
அருள் கூட வருமே
தெய்வம் படத்தின் மற்ற பாடல்கள்
திருச்செந்தூரில் போர் புரிந்து தேடல் சொற்கள்:
திருச்செந்தூரில் போர் புரிந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருச்செந்தூரில் போர் புரிந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருச்செந்தூரில் போர் புரிந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருச்செந்தூரில் போர் புரிந்து பாட்டு
திருச்செந்தூரில் போர் புரிந்து ஐடியூன்ஸ், திருச்செந்தூரில் போர் புரிந்து tamil2lyrics
தெய்வம் திருச்செந்தூரில் போர் புரிந்து
திருச்செந்தூரில் போர் புரிந்து பாட்டு வரிகள்
திருச்செந்தூரில் போர் புரிந்து படத்தின் பேர்
திருச்செந்தூரில் போர் புரிந்து ரிங்டோன்
திருச்செந்தூரில் போர் புரிந்து வரிகள்
பாடல் திருச்செந்தூரில் போர் புரிந்து
குன்னகுடி வைத்தியநாதன் திருச்செந்தூரில் போர் புரிந்து