வல்லியம்மா

This content is also available in: English

பாடகர்கள்: சின்ன பொண்ணு,ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: தினா
படம்: சீடன்

இந்த பாடலை பற்றி :
சீடன் படத்திலிருந்து வல்லியம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்ன பொண்ணு,ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.வல்லியம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீடன் படத்தின் வல்லியம்மா பாடலின் வரிகள்

பாடகி : சின்ன பொண்ணு

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : தினா

ஆண் : மாம்பழத்துக்கு
கோப பட்டு வந்து நின்ன
இடம் இந்த பழனி நம்
தமிழ் நாட்டு அண்ணன்
தான் முருகனுக்கு வள்ளி
தெய்வானையுடன் பவனி
அவங்க திரு கல்யாண கதை
சொல்ல வாரா சின்ன
பொண்ணு

பெண் : இத கேட்க வந்த
உங்களுக்கு செந்தில்
முருகன் தந்திடுவான்
நல் அருள

பெண் : ஏலேலோ
வள்ளியம்மா
குழு : ஹே ஹே
ஹே ஹே ஹே

பெண் : ஏலேலோ வள்ளியம்மா
நம்ம தெய்வானை தாயே
அம்மா அரோகரா சத்தம்
வந்தா ஊரே அருள் வந்து
ஆடுமம்மா

பெண் : யே சூரனைய சூடாக்கி
சுளுக்கெடுக்க தானடா
பரமசிவன் பார்வையில
பரந்தாமன் ஆளு டா இது
தான் டா முருகன் கதை
புரிஞ்சிதா சொல்லுங்க

குழு : கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா

பெண் : ஏலேலோ வள்ளியம்மா
நம்ம தெய்வானை தாயே
அம்மா அரோகரா சத்தம்
வந்தா ஊரே அருள் வந்து
ஆடுமம்மா

குழு : ……………………………….

பெண் : பச்ச மலையோரம்
வள்ளி வந்து பாட்டு படிச்சா
அத கண்டு கிட்ட முருகன்
வந்து காதல் படிச்சான்

குழு : கந்தனுக்கு
வேல் வேல்
முருகனுக்கு வேல்

பெண் : வேந்தாடி கிழவன
போல் வேஷம் கட்டினான்
நம்ம வள்ளியம்மா கை
புடிச்சி மனச தட்டினான்

ஆண் : எஸ்கேப்பு ஆனது
தான் ……………………. ஹோய்
எஸ்கேப்பு ஆனது தான்
வள்ளியுன் தான் பா
எலிபென்ட்டா வந்தாரு
கணபதி பாபா

பெண் : வள்ளியம்மா
அஞ்சினா முருகன்
கிட்ட ஓடுனா திரு
முருகன் மனைவியா
திருத்தணியில கூடுனா

ஆண் : இது தான்
டா வள்ளி கத

பெண் : புரிஞ்சிதா
ஆண் : சொல்லுங்கோ

குழு : கந்தனுக்கு
அரோகரா முருகனுக்கு
அரோகரா கந்தனுக்கு
அரோகரா முருகனுக்கு
அரோகரா

ஆண் : ஏலேலோ வள்ளியம்மா
நம்ம தெய்வானை தாயே
அம்மா அரோகரா சத்தம்
வந்தா ஊரே அருள் வந்து
ஆடுமம்மா

பெண் : சில சூரபத்மன்
டெரர் ஆக ஆட்டி
படைச்சான்
ஆண் : அவன் இந்திராணி
பொடாவுல போட்டு
அடிச்சான்

குழு : கந்தனுக்கு
வேல் வேல்
முருகனுக்கு வேல்

பெண் : கந்தனோட
தாயும் வந்து வேலு
கொடுத்தா கெட்ட
சூரனை தான் போட்டு
தள்ளும் வேலைய
கொடுத்தா

ஆண் : எனிமியாக நின்னானே
ஹோ ஹோய் எனிமியாக
நின்னானே சூரனும் மாறாம
என்கவுன்டர் பண்ணாரு
முருகன் வராம

பெண் : சூரனையும்
கொன்னு தான் சேவல்
மயில் ஆக்குனான்
இந்திரனின் மகளையே
பரிசாக வாங்கினான்
ஆண் : இது தான்
தெய்வானை கதை
பெண் : புரிஞ்சிதா
ஆண் : சொல்லுங்கோ

குழு : கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா

குழு : ஏலேலோ வள்ளியம்மா
நம்ம தெய்வானை தாயே
அம்மா அரோகரா சத்தம்
வந்தா ஊரே அருள் வந்து
ஆடுமம்மா

சீடன் படத்தின் மற்ற பாடல்கள்

வல்லியம்மா தேடல் சொற்கள்:
வல்லியம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வல்லியம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வல்லியம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வல்லியம்மா பாட்டு
வல்லியம்மா ஐடியூன்ஸ், வல்லியம்மா tamil2lyrics
சீடன் வல்லியம்மா
வல்லியம்மா பாட்டு வரிகள்
வல்லியம்மா படத்தின் பேர்
வல்லியம்மா ரிங்டோன்
வல்லியம்மா வரிகள்
பாடல் வல்லியம்மா
தினா வல்லியம்மா