யாதுமாகியே

This content is also available in: English

பாடகர்கள்: கவிதா கிருஷ்ணமூர்த்தி,ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: தினா
படம்: சீடன்

இந்த பாடலை பற்றி :
சீடன் படத்திலிருந்து யாதுமாகியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கவிதா கிருஷ்ணமூர்த்தி,ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.யாதுமாகியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீடன் படத்தின் யாதுமாகியே பாடலின் வரிகள்

பாடகி : கவிதா கிருஷ்ணமூர்த்தி

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : தினா

குழு : ஜகன ஜகன நன
தகிட தகிட தக்க ஜகன
ஜகன நன தகிட தகிட
தக்க ஜகன ஜகன நன
தகிட தகிட தக்க

குழு : { ஜகன ஜகன நன
ஜகன ஜகன நன ஜகன
ஜகன நன ஜகன ஜகன
நன } (3)

ஆண் : ……………………….

ஆண் : யாதுமாகியே
வேதமாகியே நிற்கும்
காதலே காதல் என்பதும்
கடவுள் என்பதும் அன்பின்
மீறலே

ஆண் : ஓ யாதுமாகியே
வேதமாகியே நிற்கும்
காதலே காதல் என்பதும்
கடவுள் என்பதும் அன்பின்
மீறலே

ஆண் : கல்லோடு வரும்
காதல் மாறும் பக்தியாய்
கண்ணோடு வரும் காதல்
வாழும் சக்தியாய்

ஆண் : அறிவாய் மனமே
அறிந்தால் நலமே சகசச
னிசனினி பனிபப மபமம
கமகக சகசச க ம ப னி
அகலும் பயமே அனைத்தும்
ஜெயமே

ஆண் : ஓ யாதுமாகியே
வேதமாகியே நிற்கும்
காதலே காதல் என்பதும்
கடவுள் என்பதும் அன்பின்
மீறலே

ஆண் : ……………………..

பெண் : ச னி ச னி த ம
ப ரி ச க ரி ச னி ச னி த
ம ப ச னி ச னி த ம ப ரி
ச க ரி ச னி ச னி த ம ப

ஆண் : தரிகிட ததக்கு
தா ததக்கு தா ததக்கு
தா தரிகிட ததா

ஆண் : நாதம் வந்தது
வெளியிடம் வேதம்
வந்தது ஒளியிடம்
நாவும் வந்தது
மொழியிடம் யாவும்
வந்தது அவனிடம்

பெண் : என் மனமெங்கும்
மலர்ச்சோலை அவன்
தந்தது இலையுதிர்காலம்
அதில் இங்கு ஏன் வந்தது

ஆண் : எதிலும் எதிலும்
ஒரு நன்மை இருக்குமென
எடுத்து கொள்க என்
அன்னமே நினைக்க நினைக்க
அது நடக்கும் நடக்குமென
நம்பும் உள்ளம் வெறும்
முன்னமே

ஆண் : அறிவாய் மனமே
அறிந்தால் நலமே சகசச
னிசனினி பனிபப மபமம
கமகக சகசச க ம ப னி
அகலும் பயமே அனைத்தும்
ஜெயமே

ஆண் : தாம் தகிட
தாம் தகிட தாம்
தகிட தாம் தகிட
தகிட

ஆண் : ஓ யாதுமாகியே
வேதமாகியே நிற்கும்
காதலே காதல் என்பதும்
கடவுள் என்பதும் அன்பின்
மீறலே

ஆண் : தோம் தகிட
தக்க தோம் தகிட
தக்க தோம் தகிட
தக்க தோம் தகிட
தக்க

ஆண் : தோம் தக கிட்ட
தா கிட்ட தோம் தா கிட்ட
தக்க கிட்ட தக்க கிட்ட
தோம் கிட்ட

ஆண் : தோம் தகிட
தக்க தோம் தகிட
தக்க தோம் தகிட
தக்க தோம் தகிட
தக்க

ஆண் : …………………..

ஆண் : நாளும் இனியும்
தான் என செய்யும்
கொடுங் கோலும் பூட்டுமே
என் செய்யும் நம்பி ஓடி
வா நடந்திடும் இனி உந்தன்
வேதனை கடந்திடும்

பெண் : என் நினைவோடும்
கனவோடும் அவன் சிந்தனை
என்ன இருந்தாலும் எனக்கின்று
நிதம் நிந்தனை

ஆண் : உனது உனது மனம்
உணரும் உணரும் விதம்
நிகழும் நிகழும் இது
சத்தியம்

ஆண் : உருக உருக
உள்ளம் வருக வருக
உடல் உதவ ஆதவன்
தத்துவம்

ஆண் : அறிவாய் மனமே
அறிந்தால் நலமே சகசச
னிசனினி பனிபப மபமம
கமகக சகசச க ம ப னி
அகலும் பயமே அனைத்தும்
ஜெயமே

ஆண் : தாம் தகிட
தாம் தகிட தாம்
தகிட தாம் தகிட
தகிட

ஆண் : { ஓ யாதுமாகியே
வேதமாகியே நிற்கும்
காதலே காதல் என்பதும்
கடவுள் என்பதும் அன்பின்
மீறலே } (2)
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : ……………………

சீடன் படத்தின் மற்ற பாடல்கள்

யாதுமாகியே தேடல் சொற்கள்:
யாதுமாகியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாதுமாகியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாதுமாகியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாதுமாகியே பாட்டு
யாதுமாகியே ஐடியூன்ஸ், யாதுமாகியே tamil2lyrics
சீடன் யாதுமாகியே
யாதுமாகியே பாட்டு வரிகள்
யாதுமாகியே படத்தின் பேர்
யாதுமாகியே ரிங்டோன்
யாதுமாகியே வரிகள்
பாடல் யாதுமாகியே
தினா யாதுமாகியே