சொல்லவோ சுகமானா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: சிவந்த மான்

இந்த பாடலை பற்றி :
சிவந்த மான் படத்திலிருந்து சொல்லவோ சுகமானா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.சொல்லவோ சுகமானா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிவந்த மான் படத்தின் சொல்லவோ சுகமானா பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : சொல்லவோ
சுகமான கதை
சொல்லவோ …..
சொல்லவோ சுகமான
கதை சொல்லவோ ….
சொல்லும் வேளையில்
இன்ப போதையில்
சொர்க்கத்தின் பக்கத்தில்
செல்லுங்கள்

பெண் : சின்ன ராஜாவை
ராஜாத்தி கொஞ்ச கொஞ்ச
அந்த ராஜாவும் லேசாக
அஞ்ச அஞ்ச சின்ன ராஜாவை
ராஜாத்தி கொஞ்ச கொஞ்ச
அந்த ராஜாவும் லேசாக
அஞ்ச அஞ்ச அவள்
விளையாடும் விளையாட்டை
எங்கே சொல்ல

பெண் : சொல்லவோ
சுகமான கதை
சொல்லவோ …..
சொல்லும் வேளையில்
இன்ப போதையில்
சொர்க்கத்தின் பக்கத்தில்
செல்லுங்கள்

பெண் : முல்லை பூவை
அள்ளி மெல்ல தூவி அவர்
உள்ளம் பாடும் நல்ல பாடல்
கள்ளப் பார்வை அவள் மெல்ல
பார்க்க அந்த கண்கள் பேசும்
சிறு ஊடல்

பெண் : அவன் கையோடு
கையாக பின்ன பின்ன
அவள் கன்னங்கள்
பொன்னாக மின்ன மின்ன
அவன் விளையாடும்
விளையாட்டை எங்கே
சொல்ல

பெண் : சொல்லவோ
சுகமான கதை
சொல்லவோ …..
சொல்லும் வேளையில்
இன்ப போதையில்
சொர்க்கத்தின் பக்கத்தில்
செல்லுங்கள்

பெண் : மஞ்சள் மேனி
கொண்ட சின்ன ராணி
அவன் கொஞ்சும் வேலை
கொண்ட கோலம் இன்னும்
வேண்டும் சுகம் இன்னும்
வேண்டும் என்று கொஞ்சி
கேட்கும் ஒரு பாவம்

பெண் : அவன் நூறாக
முத்தங்கள் சிந்த சிந்த
அவள் போதாது தாவென்று
முந்த முந்த அந்த தீராத
விளையாட்டை எங்கே
சொல்ல

பெண் : சொல்லவோ
சுகமான கதை
சொல்லவோ …..
சொல்லும் வேளையில்
இன்ப போதையில்
சொர்க்கத்தின் பக்கத்தில்
செல்லுங்கள்

சிவந்த மான் படத்தின் மற்ற பாடல்கள்

சொல்லவோ சுகமானா தேடல் சொற்கள்:
சொல்லவோ சுகமானா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொல்லவோ சுகமானா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொல்லவோ சுகமானா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொல்லவோ சுகமானா பாட்டு
சொல்லவோ சுகமானா ஐடியூன்ஸ், சொல்லவோ சுகமானா tamil2lyrics
சிவந்த மான் சொல்லவோ சுகமானா
சொல்லவோ சுகமானா பாட்டு வரிகள்
சொல்லவோ சுகமானா படத்தின் பேர்
சொல்லவோ சுகமானா ரிங்டோன்
சொல்லவோ சுகமானா வரிகள்
பாடல் சொல்லவோ சுகமானா
எம்.எஸ். விஸ்வநாதன் சொல்லவோ சுகமானா