என் அன்னை செய்த பாவம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: சுமை தாங்கி

இந்த பாடலை பற்றி :
சுமை தாங்கி படத்திலிருந்து என் அன்னை செய்த பாவம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.என் அன்னை செய்த பாவம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுமை தாங்கி படத்தின் என் அன்னை செய்த பாவம் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : ஆஆ…..ஆஅ…..ஆஅ……
ஆஆஆ…..ஆஆ…..ஆஅ…….

பெண் : என் அன்னை செய்த பாவம்
நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது

பெண் : என் அன்னை செய்த பாவம்
நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது
என் அன்னை செய்த பாவம்

பெண் : நம் கண்கள் செய்த பாவம்
நாம் காதல் கொண்டது
இதில் கடவுள் செய்த பரிகாரம்
பிரிவு என்பது பிரிவு என்பது

பெண் : என் அன்னை செய்த பாவம்
நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது

பெண் : இரவெனவும் பகலெனவும்
இரண்டு வைத்தானே
அந்த இறைவன் அவன் மனதை மட்டும்
ஒன்று வைத்தானே

பெண் : ஒரு மனதில் ஒரு விளக்கை
ஏற்றி வைத்தானே
அதில் ஒளியிருக்க வழியை மட்டும்
மூடிவிட்டானே
என் அன்னை செய்த பாவம்

பெண் : உறவினராம் பறவைகளை
நீ வளர்த்தாயே
அதில் ஒரு பறவை நானும் என்றே
நினைத்திருந்தேனே

பெண் : சிறிய கூண்டு எனக்கு மட்டும்
திறக்கவில்லையே
அது திறந்த போது என் சிறகு
பறக்கவில்லையே

பெண் : என் அன்னை செய்த பாவம்
நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது
என் அன்னை செய்த பாவம்

சுமை தாங்கி படத்தின் மற்ற பாடல்கள்

என் அன்னை செய்த பாவம் தேடல் சொற்கள்:
என் அன்னை செய்த பாவம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் அன்னை செய்த பாவம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் அன்னை செய்த பாவம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் அன்னை செய்த பாவம் பாட்டு
என் அன்னை செய்த பாவம் ஐடியூன்ஸ், என் அன்னை செய்த பாவம் tamil2lyrics
சுமை தாங்கி என் அன்னை செய்த பாவம்
என் அன்னை செய்த பாவம் பாட்டு வரிகள்
என் அன்னை செய்த பாவம் படத்தின் பேர்
என் அன்னை செய்த பாவம் ரிங்டோன்
என் அன்னை செய்த பாவம் வரிகள்
பாடல் என் அன்னை செய்த பாவம்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி என் அன்னை செய்த பாவம்