மனிதன் என்பவன்

This content is also available in: English

பாடகர்கள்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: சுமை தாங்கி

இந்த பாடலை பற்றி :
சுமை தாங்கி படத்திலிருந்து மனிதன் என்பவன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.பி. ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.மனிதன் என்பவன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுமை தாங்கி படத்தின் மனிதன் என்பவன் பாடலின் வரிகள்

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { மனிதன்
என்பவன் தெய்வம்
ஆகலாம் } (3)

ஆண் : வாரி வாரி
வழங்கும் போது
வள்ளல் ஆகலாம்

ஆண் : வாழை போலே
தன்னை தந்து தியாகி
ஆகலாம் உறுதியோடு
மெழுகு போலே ஒளியை
வீசலாம்

ஆண் : மனிதன்
என்பவன் தெய்வம்
ஆகலாம் தெய்வம்
ஆகலாம்

ஆண் : { ஊருக்கென்று
வாழ்ந்த நெஞ்சம் சிலைகள்
ஆகலாம் உறவுக்கென்று
விரிந்த உள்ளம் மலர்கள்
ஆகலாம் } (2)

ஆண் : யாருக்கென்று
அழுதபோதும் தலைவன்
ஆகலாம் மணம் மணம்
அது கோவில் ஆகலாம்

ஆண் : { மனிதன்
என்பவன் தெய்வம்
ஆகலாம் } (3)

ஆண் : { மனமிருந்தால்
பறவை கூட்டில் மான்கள்
வாழலாம் வழி இருந்தால்
கடுகுக்குள்ளே மலையை
காணலாம் } (2)

ஆண் : துணிந்துவிட்டால்
தலையில் எந்த சுமையும்
தாங்கலாம் குணம் குணம்
அது கோவில் ஆகலாம்

ஆண் : மனிதன்
என்பவன் தெய்வம்
ஆகலாம்

ஆண் : வாரி வாரி
வழங்கும் போது
வள்ளல் ஆகலாம்

ஆண் : வாழை போலே
தன்னை தந்து தியாகி
ஆகலாம் உறுதியோடு
மெழுகு போலே ஒளியை
வீசலாம்

ஆண் : மனிதன்
என்பவன் தெய்வம்
ஆகலாம் தெய்வம்
ஆகலாம்

ஆண் : …………………..

சுமை தாங்கி படத்தின் மற்ற பாடல்கள்

மனிதன் என்பவன் தேடல் சொற்கள்:
மனிதன் என்பவன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனிதன் என்பவன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனிதன் என்பவன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனிதன் என்பவன் பாட்டு
மனிதன் என்பவன் ஐடியூன்ஸ், மனிதன் என்பவன் tamil2lyrics
சுமை தாங்கி மனிதன் என்பவன்
மனிதன் என்பவன் பாட்டு வரிகள்
மனிதன் என்பவன் படத்தின் பேர்
மனிதன் என்பவன் ரிங்டோன்
மனிதன் என்பவன் வரிகள்
பாடல் மனிதன் என்பவன்
எம்.எஸ். விஸ்வநாதன் மனிதன் என்பவன்