உன் வேதனை ஒரு ஆலபனை

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சலங்கையில் ஒரு சங்கீதம்

இந்த பாடலை பற்றி :
சலங்கையில் ஒரு சங்கீதம் படத்திலிருந்து உன் வேதனை ஒரு ஆலபனை என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உன் வேதனை ஒரு ஆலபனை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சலங்கையில் ஒரு சங்கீதம் படத்தின் உன் வேதனை ஒரு ஆலபனை பாடலின் வரிகள்

ஆண் : நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே….ஹேய்
சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே……
பெண் குழு : நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே
ஆண் : அடிச்சு புடிச்சு கிடந்த ஊருக்குள்ளே
நல்ல அறிவை கொடுத்து இணைச்ச உமையவளே
பெண் குழு : உமையவளே
ஆண் : மனுஷன் நெனச்சு எது தான் நடக்குமடி
உந்தன் நெனப்பு எதுவோ அது தான் நிகழுமடி
பெண் குழு : நிகழுமடி
ஆண் : நல்லோர்க்கு தீங்கிழச்சா காப்பவள் நீயே
பொல்லாத கோபம் கொண்டு பொங்கிடும் தாயே
கோடானு கோடியிலே நானும் உன் சேயே
கைப் பிள்ளை கை வணங்கும் சக்தியே மாயே
குழு : வேப்பிலையில் ஆடை கட்டி
வீற்றிருக்கும் அம்பிகையே
முக்கோணத்தில் உக்காந்திடும் மகமாயி
ஆண் : நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே
ஆண் : படத்தை விரித்து பாம்பும் குடை பிடிக்கும்
கிளை படர்ந்து அடர்ந்த வேம்பும்
நிழல் கொடுக்கும்
பெண் குழு : நிழல் கொடுக்கும்
ஆண் : அடடா அழகின் அழகாய் கொலுவிருக்கும்
உந்தன் அடியை பணிந்தே
வணங்கி உலகிருக்கும்
பெண் குழு : உலகிருக்கும்
ஆண் : பன்னீரு சந்தனத்தில் தீர்த்தமும் ஆடி
அன்னாடம் எலுமிச்சையில் மாலையும் சூடி
கற்பூர ஜோதியைத்தான் ஏற்றிடும் தேவி
கண் வேண்டும் காண்பதற்கு ஆயிரம் கோடி
குழு : காலம் வந்தால் கண் திறப்பாய்
தீயவரை நீ எரிப்பாய்
ஆங்காரியே ஓங்காரியே மாகாளி
ஆண் : நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே…..
சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே
பெண் குழு : நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே

சலங்கையில் ஒரு சங்கீதம் படத்தின் மற்ற பாடல்கள்

உன் வேதனை ஒரு ஆலபனை தேடல் சொற்கள்:
உன் வேதனை ஒரு ஆலபனை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் வேதனை ஒரு ஆலபனை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் வேதனை ஒரு ஆலபனை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் வேதனை ஒரு ஆலபனை பாட்டு
உன் வேதனை ஒரு ஆலபனை ஐடியூன்ஸ், உன் வேதனை ஒரு ஆலபனை tamil2lyrics
சலங்கையில் ஒரு சங்கீதம் உன் வேதனை ஒரு ஆலபனை
உன் வேதனை ஒரு ஆலபனை பாட்டு வரிகள்
உன் வேதனை ஒரு ஆலபனை படத்தின் பேர்
உன் வேதனை ஒரு ஆலபனை ரிங்டோன்
உன் வேதனை ஒரு ஆலபனை வரிகள்
பாடல் உன் வேதனை ஒரு ஆலபனை
இளையராஜா உன் வேதனை ஒரு ஆலபனை