ரோஜாப்பு மாலையிலே

This content is also available in: English

பாடகர்கள்: மனோ மற்றும் கே . எஸ் . சித்ரா
இசையமைப்பாளர்: எஸ். ஏ. ராஜ்குமார்
படம்: வானதைப்போல

இந்த பாடலை பற்றி :
வானதைப்போல படத்திலிருந்து ரோஜாப்பு மாலையிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ மற்றும் கே . எஸ் . சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார்.ரோஜாப்பு மாலையிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானதைப்போல படத்தின் ரோஜாப்பு மாலையிலே பாடலின் வரிகள்

பாடகர்கள் : மனோ மற்றும் கே . எஸ் . சித்ரா

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : ரோஜாப்பூ மாலையிலே
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

பெண் : ரோஜாப்பூ மாலையிலே
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே
ஒரு சின்ன புறா கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே

ஆண் : ரோஜாப்பூ மாலையிலே
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

குழு : …………………………

பெண் : இன்பம் பொங்கும்
எங்கள் வீட்டில்
இன்னொரு கொலுசும்
சத்தம் செய்திடுமே

குழு : ஆஅ …ஆஅ …ஆஅ..

ஆண் : எங்கள் வீட்டின்
பூஜை அறையில்
இன்னொரு கையும்
தீபம் ஏற்றிடுமே

பெண் : உன் பேரை தான்
பேரில் சேர்ததிடுவாள்
இனி உன் மூச்சை தான்
மூச்சில் கலந்திடுவாள்

ஆண் : ரோஜாப்பூ மாலையிலே
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

குழு : ஆஅ …ஆஅ …ஆஅ..

ஆண் : சொந்தம் விட்டு
சொந்தம் சேர்ந்தால்
எங்களின் வீட்டினில்
நீதான் தேரோட்டம்

குழு : ஆஅ …ஆஅ …ஆஅ..

பெண் : காலம் எல்லாம்
வாழும் பந்தம்
ஆயிரம் ஜென்மம்
சேர்ந்தே வாழட்டும்

ஆண் : ஒரு கோடி பூ தூவி
ஊரார் வாழ்த்த
அண்ணன் ஒரு சொட்டு
கண்ணீரில் தான் வாழ்த்த

பெண் : ரோஜாப்பூ மாலையிலே
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
ஆண் : இந்த மைனாக்கள் கூட்டத்திலே
ஒரு சின்ன புறா கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே
பெண் : இந்த மைனாக்கள் கூட்டத்திலே
ஒரு சின்ன புறா கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே

வானதைப்போல படத்தின் மற்ற பாடல்கள்

ரோஜாப்பு மாலையிலே தேடல் சொற்கள்:
ரோஜாப்பு மாலையிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரோஜாப்பு மாலையிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரோஜாப்பு மாலையிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரோஜாப்பு மாலையிலே பாட்டு
ரோஜாப்பு மாலையிலே ஐடியூன்ஸ், ரோஜாப்பு மாலையிலே tamil2lyrics
வானதைப்போல ரோஜாப்பு மாலையிலே
ரோஜாப்பு மாலையிலே பாட்டு வரிகள்
ரோஜாப்பு மாலையிலே படத்தின் பேர்
ரோஜாப்பு மாலையிலே ரிங்டோன்
ரோஜாப்பு மாலையிலே வரிகள்
பாடல் ரோஜாப்பு மாலையிலே
எஸ். ஏ. ராஜ்குமார் ரோஜாப்பு மாலையிலே