அழகு மலராடா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,மற்றும் டிஎஸ். ராகவேந்திரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வைதேஹி காத்திருந்தாள்

இந்த பாடலை பற்றி :
வைதேஹி காத்திருந்தாள் படத்திலிருந்து அழகு மலராடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,மற்றும் டிஎஸ். ராகவேந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அழகு மலராடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வைதேஹி காத்திருந்தாள் படத்தின் அழகு மலராடா பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். ஜானகி
மற்றும் டிஎஸ். ராகவேந்திரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சா……..ஸா……..
மக மக சா ..மக மக சா ..சா….

பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்

பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்

பெண் : விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது

பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்

ஆண் : …………………………………..

பெண் : ஆஆ….ஆஆ…..ஆஆ………
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு
தரை மீது தல்லாடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும்
ஆடாமல் தலை சாயுது

பெண் : தாளத்தில் சேராத
தனி பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல்
தவிக்கின்றது

பெண் : விடியாத இரவேதும்
கிடையாது என்று
ஊர் சொன்ன வார்தைகள்
பொய்யானது

பெண் : வசந்தம் இனி வருமா
வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம்
ஒரு பொழுது கலக்கம்
பதில் ஏதும் இல்லாத கேள்வி

பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்

பெண் : விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது

பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்

பெண் : ஆஆ….ஆஆ…..ஆஆ………
ஊதாத புல்லாங்குழல் எனதழகு
சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா
ஒரு துணையை
தேடாத வெள்ளை புற

பெண் : பூங்காற்று மெதுவாக
பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாக
கொதிகின்றது

பெண் : நீரூற்று பாயாத
நிலம்போல நாலும்
என் மேனி தரிசாக
கிடக்கின்றது

பெண் : {தனிமையிலும் தனிமை
கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில்
எதற்கு இந்த இளமை} (2)
வேறென்ன நான் செய்த பாவம்

பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்

பெண் : விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது

பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்

ஆண் : …………………………………………….

வைதேஹி காத்திருந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

அழகு மலராடா தேடல் சொற்கள்:
அழகு மலராடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகு மலராடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகு மலராடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகு மலராடா பாட்டு
அழகு மலராடா ஐடியூன்ஸ், அழகு மலராடா tamil2lyrics
வைதேஹி காத்திருந்தாள் அழகு மலராடா
அழகு மலராடா பாட்டு வரிகள்
அழகு மலராடா படத்தின் பேர்
அழகு மலராடா ரிங்டோன்
அழகு மலராடா வரிகள்
பாடல் அழகு மலராடா
இளையராஜா அழகு மலராடா