வாழ்வே மாயம்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
படம்: வாழ்வே மாயம்

இந்த பாடலை பற்றி :
வாழ்வே மாயம் படத்திலிருந்து வாழ்வே மாயம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கங்கை அமரன்.வாழ்வே மாயம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாழ்வே மாயம் படத்தின் வாழ்வே மாயம் பாடலின் வரிகள்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : வாழ்வே மாயம்
இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம்
இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா…

ஆண் : யாரோடு யார் வந்தது
நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது….

ஆண் : வாழ்வே மாயம்
இந்த வாழ்வே மாயம்

ஆண் : யார் யார்க்கு என்ன வேஷமோ

இங்கே
யார் யார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்

ஆண் : தாயாலே வந்தது
தீயாலே வெந்தது
தாயாலே வந்தது
தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது..

ஆண் : வாழ்வே மாயம்
இந்த வாழ்வே மாயம்

ஆண் : பிறந்தாலும் பாலை ஊற்றுவார்
இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்
ஊர்போவது நாலாலதான்

ஆண் : கருவோடு வந்தது
தெருவோடு போவது
கருவோடு வந்தது
தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது..

ஆண் : வாழ்வே மாயம்
இந்த வாழ்வே மாயம்

ஆண் : நாடகம் விடும் நேரம்தான்
உச்சக் காட்சி நடக்குதம்மா
குழு : ஆஅ….ஆஅ…..ஆஅ……
ஆண் : வேஷம் கலைக்கவும்
ஒய்வு எடுக்கவும்
வேலை நெருங்குதம்மா
குழு : ஆஅ….ஆஅ…..ஆஅ……

ஆண் : பாதைகள் பல மாறியே
வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை
தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா….

வாழ்வே மாயம் படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்வே மாயம் தேடல் சொற்கள்:
வாழ்வே மாயம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்வே மாயம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்வே மாயம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்வே மாயம் பாட்டு
வாழ்வே மாயம் ஐடியூன்ஸ், வாழ்வே மாயம் tamil2lyrics
வாழ்வே மாயம் வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் பாட்டு வரிகள்
வாழ்வே மாயம் படத்தின் பேர்
வாழ்வே மாயம் ரிங்டோன்
வாழ்வே மாயம் வரிகள்
பாடல் வாழ்வே மாயம்
கங்கை அமரன் வாழ்வே மாயம்