This content is also available in: English
பாடகர்கள்: | ஜாவேத் அலி,கே.எம்.எம்.சி சுபி என்செம்ப்ளே |
இசையமைப்பாளர்: | எ.ஆர். ரஹ்மான் |
படம்: | அம்பிகாபதி |
இந்த பாடலை பற்றி :
அம்பிகாபதி படத்திலிருந்து ஒலியாக வந்தாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜாவேத் அலி,கே.எம்.எம்.சி சுபி என்செம்ப்ளே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.ஒலியாக வந்தாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.
அம்பிகாபதி படத்தின் ஒலியாக வந்தாய் பாடலின் வரிகள்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
குழு : { னி னி ச ச னி னி
ச ச னி னி ச ச னி னி ச
ச னிச னிச னிச னிச
னிச னிச னிச னிச னிச
னிச னிச னிச } (2)
ஆண் : { உன்னை தேடி
ஒவ்வொரு நாளும்
உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி
தேடி எங்கும் காணேனே } (2)
ஆண் : என் இதய
கண்ணை திறந்தேனே
ஏ……… என்னிரு கண்ணில்
தோன்றிடவில்லை இதய
கண்ணில் தோன்றினாய்
உயிராக வந்தாய் உறவாக
வந்தாய்
குழு : ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஆண் : ஒளியாக
வந்தாய் ஆஆ
ஆண் : உன்னை தேடி
ஒவ்வொரு நாளும்
உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி
தேடி எங்கும் காணேனே
குழு : என் இதய
கண்ணை திறந்தேனே
ஏ……… என்னிரு கண்ணில்
தோன்றிடவில்லை இதய
கண்ணில் தோன்றினாய்
உயிராக வந்தாய் உறவாக
வந்தாய்
குழு : ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஆண் : ஒளியாக
வந்தாய் ஆஆ
குழு : சா ச ச ச னி னி ச
ச ரி ச ச ரி ச ச னி னி ச ப
ப னி னி ச ரி சரி கரி ச ரி
சரி கரி ச ரி சரி கரி ச ரி ச
ச ரி ரி ச ச ரி னி னி ச சரி
கரி சரி கரி சரி கரி ச ப னி
ச ரி க ச ப னி ச ரி க ச ப னி
ச ரி ரி ரி ரி ஆஆ ஆஆ த னி
ட ப ம க னி ச ட ப ம க னி ப
னி ச மா ஆ
ஆண் : உன்னை தேடி
தேடி பல தேசம்
போனேனே
குழு : உன்னை தேடி
தேடி பல தேசம்
போனேனே
ஆண் : மீண்டும் வீட்டு
வாசல் வந்து உன்னை
கண்டேனே
குழு : மீண்டும் வீட்டு
வாசல் வந்து உன்னை
கண்டேனே
ஆண் : உன்னை அடையும்
வரையில் என்னை
அறியவில்லையே என்
வான் எங்கும் ஞானம்
பொங்க நீ வந்தாயே
குழு : ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஆண் : ஒளியாக
வந்தாய்
குழு : உன்னை தேடி
ஒவ்வொரு நாளும்
உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி
தேடி எங்கும் காணேனே
குழு : …………………
குழு : …………………
ஆண் : இந்த வையம்
பூமி எல்லாம் மாயம்
என்றேனே
குழு : இந்த வையம்
பூமி எல்லாம் மாயம்
என்றேனே
ஆண் : உன்னை பார்த்த
பின்பு எல்லாம் நியாயம்
என்றேனே
குழு : உன்னை பார்த்த
பின்பு எல்லாம் நியாயம்
என்றேனே
ஆண் : நான் காற்றில்
மிதப்பதற்கும் நீரில்
நடப்பதற்கும் தேகம்
தாண்டி வாழ்க்கை
வாழ ஏதோ செய்தாயே
குழு : ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
குழு : னி னி ச ச னி னி
ச ச னி னி ச ச னி னி ச
ச னிச னிச னிச னிச
னிச னிச னிச னிச னிச
னிச னிச னிச
குழு : மலர்கள் மேலே
பனியை போலே
மழையின் மேலே
வெயிலை போலே
னி னி ச ச னி னி
ச ச னி னி ச ச னி
னி ச ச மலர்கள் மேலே
பனியை போலே
மழையின் மேலே
வெயிலை போலே
னிச னிச னிச னிச
னிச னிச னிச னிச னிச
னிச னிச னிச கனவு
போலே கவிதை போலே
கண்கள் மேலே ஆ
குழு : உயிராக வந்தாய்
உறவாக வந்தாய்
{ ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஆண் : ஒளியாக
வந்தாய் } (2)
அம்பிகாபதி படத்தின் மற்ற பாடல்கள்
ஒலியாக வந்தாய் தேடல் சொற்கள்:
ஒலியாக வந்தாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒலியாக வந்தாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒலியாக வந்தாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒலியாக வந்தாய் பாட்டு
ஒலியாக வந்தாய் ஐடியூன்ஸ், ஒலியாக வந்தாய் tamil2lyrics
அம்பிகாபதி ஒலியாக வந்தாய்
ஒலியாக வந்தாய் பாட்டு வரிகள்
ஒலியாக வந்தாய் படத்தின் பேர்
ஒலியாக வந்தாய் ரிங்டோன்
ஒலியாக வந்தாய் வரிகள்
பாடல் ஒலியாக வந்தாய்
எ.ஆர். ரஹ்மான் ஒலியாக வந்தாய்