தாய் தந்த

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: சரஸ்வதி சபதம்

இந்த பாடலை பற்றி :
சரஸ்வதி சபதம் படத்திலிருந்து தாய் தந்த என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.தாய் தந்த பாடல் வரிகள் கீழே உள்ளது.

சரஸ்வதி சபதம் படத்தின் தாய் தந்த பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : { தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா } (2)

பெண் : ஏன் இந்த
வாழ்க்கை என்று
அறியேன் அம்மா
ஏன் இந்த வாழ்க்கை
என்று அறியேன் அம்மா
இந்த இறைவனுக்கு ஓய்வு
நேர விளையாட்டம்மா

பெண் : தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா

பெண் : பெற்றவள்
உடல் சலித்தாள் பேதை
நான் கால் சலித்தேன்
படைத்தவன் கை சலித்து
ஓய்ந்தானம்மா அம்மா
அமமா

பெண் : பெற்றவள் உடல்
சலித்தாள் பேதை நான்
கால் சலித்தேன் படைத்தவன்
கை சலித்து ஓய்ந்தானம்மா
மீண்டும் பாவி ஒரு தாய்
வயிற்றில் பிறவேன்
அம்மா மீண்டும் பாவி
ஒரு தாய் வயிற்றில்
பிறவேன் அம்மா

பெண் : தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா

பெண் : பத்தும் பறந்திடும்
பசி வந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை
இந்த வறுமை அம்மா
அம்மா அமமா

பெண் : பத்தும் பறந்திடும்
பசி வந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை
இந்த வறுமை அம்மா
என்றும் இதுதான் நீதி
என்றால் இறைவன்
வேண்டுமா என்றும்
இதுதான் நீதி என்றால்
இறைவன் வேண்டுமா

பெண் : தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா

பெண் : ஏன் இந்த
வாழ்க்கை என்று
அறியேன் அம்மா
ஏன் இந்த வாழ்க்கை
என்று அறியேன் அம்மா
இந்த இறைவனுக்கு ஓய்வு
நேர விளையாட்டம்மா

பெண் : தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா

சரஸ்வதி சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

தாய் தந்த தேடல் சொற்கள்:
தாய் தந்த எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாய் தந்த வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாய் தந்த.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாய் தந்த பாட்டு
தாய் தந்த ஐடியூன்ஸ், தாய் தந்த tamil2lyrics
சரஸ்வதி சபதம் தாய் தந்த
தாய் தந்த பாட்டு வரிகள்
தாய் தந்த படத்தின் பேர்
தாய் தந்த ரிங்டோன்
தாய் தந்த வரிகள்
பாடல் தாய் தந்த
கே.வி. மகாதேவன் தாய் தந்த