This content is also available in: English
பாடகர்கள்: | டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் எல். ஆர். ஈஸ்வரி |
இசையமைப்பாளர்: | கே. வி. மகாதேவன் |
படம்: | வானம்பாடி |
இந்த பாடலை பற்றி :
வானம்பாடி படத்திலிருந்து எட்டில் எழுத்து வைத்தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.எட்டில் எழுத்து வைத்தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.
வானம்பாடி படத்தின் எட்டில் எழுத்து வைத்தேன் பாடலின் வரிகள்
மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : அஹா….அஹா…ஹா
ஓஹோ…ஓ..ஓ…
ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
பெண் : ஓஹோ ஹோ ஓ ஓ
ஓ ஹோ ஓ ஆஹா ஆஆ…
ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
பெண் : ஆ..ஆ..ஹா
ஹ ஹ ஹ ஹா..ஆ..ஹா
ஆஹா ஹ ஹ ஹா ஹ ஹா
ஆஆ….ஹ…ஹா
ஆண் : திரும்பி வரும் நேரத்திலே
அரும்பி நிற்பாள் கன்னியென்று..
திரும்பி வரும் நேரத்திலே
அரும்பி நிற்பாள் கன்னியென்று
விரும்பி நானும் வந்தேனடா… இறைவா
விண்வெளியில் மறைத்தாயடா
ஆண் : காடு வெட்டி தோட்டமிட்டேன்
கண்ணீரால் கொடி வளர்த்தேன்
தோட்டத்தை அழித்தாயடா.. இறைவா
ஆட்டத்தை முடித்தாயடா
ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
ஆண் : பருவத்தை கொடுத்துவிட்டு
உருவத்தை எடுத்துக்கொண்டாய்..
பருவத்தை கொடுத்துவிட்டு
உருவத்தை எடுத்துக்கொண்டாய்
தர்மத்தின் தலைவனல்லவா இறைவா
சாகச கலைஞனல்லவா
ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
வானம்பாடி படத்தின் மற்ற பாடல்கள்
எட்டில் எழுத்து வைத்தேன் தேடல் சொற்கள்:
எட்டில் எழுத்து வைத்தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எட்டில் எழுத்து வைத்தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எட்டில் எழுத்து வைத்தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எட்டில் எழுத்து வைத்தேன் பாட்டு
எட்டில் எழுத்து வைத்தேன் ஐடியூன்ஸ், எட்டில் எழுத்து வைத்தேன் tamil2lyrics
வானம்பாடி எட்டில் எழுத்து வைத்தேன்
எட்டில் எழுத்து வைத்தேன் பாட்டு வரிகள்
எட்டில் எழுத்து வைத்தேன் படத்தின் பேர்
எட்டில் எழுத்து வைத்தேன் ரிங்டோன்
எட்டில் எழுத்து வைத்தேன் வரிகள்
பாடல் எட்டில் எழுத்து வைத்தேன்
கே. வி. மகாதேவன் எட்டில் எழுத்து வைத்தேன்