ஒரு நாளும் உனை மறவாத

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: எஜமான்

இந்த பாடலை பற்றி :
எஜமான் படத்திலிருந்து ஒரு நாளும் உனை மறவாத என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரு நாளும் உனை மறவாத பாடல் வரிகள் கீழே உள்ளது.

எஜமான் படத்தின் ஒரு நாளும் உனை மறவாத பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : கங்கண கணவென
கிண்கிணி மணிகளும்
ஒலிக்க ஒலிக்க எங்கெங்கிலும்
மங்களம் மங்களம் எனும்
மொழி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கின்றதே
இது சுகம் தரும் சுயம்வரமே
ஆஆஆஆஆஆஆஆ

பெண் : { ஒரு நாளும்
உனை மறவாத இனிதான
வரம் வேண்டும் உறவாலும்
உடல் உயிராலும் பிரியாத
வரம் வேண்டும் } (2)

பெண் : விழியோடு
இமை போலே விலகாத
நிலை வேண்டும்
{ எனையாளும் எஜமானே } (4)

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆ…

ஆண் : ஒரு நாளும்
உனை மறவாத
இனிதான வரம்
வேண்டும் உறவாலும்
உடல் உயிராலும் பிரியாத
வரம் வேண்டும்

குழு : தனனனனனா
தனனனனனா தனனனனனா
தனனனன னானானானானா

பெண் : சுட்டுவிரல் நீ
காட்டு சொன்னபடி
ஆடுவேன் உன்னடிமை
நான் என்று கையெழுத்துப்
போடுவேன்

ஆண் : உன்னுதிரம் போலே
நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள்
அழகைத் தேடுவேன்

பெண் : தோகை கொண்டு
நின்றாடும் தேன்கரும்பு
தேகம்

ஆண் : முந்தி வரும்
தேன் வாங்கிப் பந்தி
வைக்கும் நேரம்

பெண் : அம்புகள் பட்டு
நரம்புகள் சுட்டு வம்புகள்
என்ன வரம்புகள் விட்டு

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆ…

ஆண் : ஒரு நாளும்
உனை மறவாத இனிதான
வரம் வேண்டும் உறவாலும்
உடல் உயிராலும் பிரியாத
வரம் வேண்டும் விழியோடு
இமை போலே விலகாத
நிலை வேண்டும்

ஆண் : { இணையான
இளமானே துணையான
இளமானே } (2)

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆ…

பெண் : ஒரு நாளும்
உனை மறவாத இனிதான
வரம் வேண்டும் உறவாலும்
உடல் உயிராலும் பிரியாத
வரம் வேண்டும்

ஆண் : கட்டில் இடும்
சூட்டோடு தொட்டில்
கட்டு அன்னமே முல்லைக்
கொடி தரும் அந்தப் பிள்ளைக்
கனி வேண்டுமே

பெண் : உன்னை ஒரு
சேய் போலே என் மடியில்
தாங்கவா என்னுடைய
தாலாட்டில் கண்மயங்கித்
தூங்கவா

ஆண் : ஆரீராரோ
நீ பாட ஆசை உண்டு
மானே

பெண் : ஆறு ஏழு
கேட்டாலும்
பெற்றெடுப்பேன் நானே

ஆண் : முத்தினம் வரும்
முத்து தினம் என்று
சித்திரம் வரும்
விசித்திரம் என்று

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆ…

பெண் : ஒரு நாளும்
உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்

ஆண் : உறவாலும்
உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்

பெண் : விழியோடு
இமை போலே விலகாத
நிலை வேண்டும்

ஆண் : இணையான
இளமானே துணையான
இளமானே

பெண் : ஓ..எனையாளும்
எஜமானே எனையாளும்
எஜமானே

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆ…

எஜமான் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு நாளும் உனை மறவாத தேடல் சொற்கள்:
ஒரு நாளும் உனை மறவாத எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு நாளும் உனை மறவாத வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு நாளும் உனை மறவாத.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு நாளும் உனை மறவாத பாட்டு
ஒரு நாளும் உனை மறவாத ஐடியூன்ஸ், ஒரு நாளும் உனை மறவாத tamil2lyrics
எஜமான் ஒரு நாளும் உனை மறவாத
ஒரு நாளும் உனை மறவாத பாட்டு வரிகள்
ஒரு நாளும் உனை மறவாத படத்தின் பேர்
ஒரு நாளும் உனை மறவாத ரிங்டோன்
ஒரு நாளும் உனை மறவாத வரிகள்
பாடல் ஒரு நாளும் உனை மறவாத
இளையராஜா ஒரு நாளும் உனை மறவாத